அடல் பென்ஷன் திட்டத்தில் அரசாங்கம் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நிதி அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி வருமான வரி செலுத்தும் ஒருவர் அக்டோபர் 1ஆம் தேதி முதல் இந்த திட்டத்தில் சேர தகுதியற்றவராவார். அக்டோபர் 1, 2022 முதல், வருமான வரி செலுத்துபவராக இருக்கும் அல்லது இருந்த எந்தவொரு குடிமகனும், அடல் பென்ஷன் திட்டத்தில் சேரத் தகுதி பெறமாட்டார் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதி அல்லது அதற்குப் பிறகு […]
