செப்டம்பர் 8-ம் தேதி ஸ்காட்லாந்தில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான இடமான பால்மோரல் கோட்டையில் உயிரிழந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் ஒரு நாட்கள் கழித்து செப்டம்பர் 19ஆம் தேதி இங்கிலாந்தில் வின்ட்சரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். ராணி இரண்டாம் எலிசபெத் திங்கள் கிழமை அன்று ஒரு தனியார் சேவைக்கு பின் அவரது கணவர் இளவரசர் பிலிப் அருகில் ராணியின் தந்தை ஆரம் ஜார்ஜ், தாய் ராணி எலிசபெத் அடக்கம் செய்யப்பட்ட அதே இடத்தில் அடக்கம் […]
