Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கு இனி நகைக்கடன் வழங்கக்கூடாது…. கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் பல்வேறு கூட்டுறவு வங்கிகளில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தங்க நகை கடன் வழங்கி வருகின்றன. கூட்டுறவு வங்கியில் ஒரு நபருக்கு அதிகபட்சமாக ரூ.20,00,000 வரை கடன் வழங்கப்படுகிறது. மேலும் தனியார் வங்கிகளை விட கூட்டுறவு நிறுவனங்கள் குறைந்த வட்டி வசூலிக்கப்படும். அதனால் நகை கடன் வாங்க பலரும் வருகின்றனர். இந்நிலையில் அடகு கடை நடத்துவோர் கூட்டுறவு வங்கியில் குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி அதனை வெளியில் அதிக […]

Categories

Tech |