Categories
தேசிய செய்திகள்

BREAKING: தமிழக மக்கள் இனி… அரசு அதிரடி அறிவிப்பு….!!!

அஞ்சல் துறை தேர்வை தமிழிலும் இனி எழுதலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அஞ்சல் தேர்வுகள் தமிழிலும் எழுதலாம் என சு.வெங்கடேசன் எம்.பிக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. தமிழ்நாடு வட்டத்திற்குட்பட்ட அஞ்சல் அலுவலகம் மற்றும் ரயில் தபால் சேவை கணக்கர் தேர்வு தமிழிலும் நடத்தப்படுமென்று சு.வெங்கடேசன் எம்.பிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அஞ்சல் சேவை வாரியத்தின் உறுப்பினர் (ஊழியர் நலன்) டாக்டர் சந்தோஷ் குமார் கமிலா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வட்டத்திற்குட்பட்ட அஞ்சல் அலுவலகம் மற்றும் ரயில் […]

Categories

Tech |