தமிழகத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் 9 ஆம் தேதி உலக அஞ்சல் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் அஞ்சல் துறையின் பெருமைகள் மற்றும் அதன் சிறப்புகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலும். கடிதம் போக்குவரத்தை பொதுமக்கள் மற்றும் இன்றைய தலைமுறை இடையே கொண்டு சேர்க்கக் கூடிய வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் மாநகராட்சி 34 வது கோட்ட திமுக மாவட்ட உறுப்பினர் ஈசன் இளங்கோ செய்த புதிய முயற்சி அனைவரையும் ஆச்சரியப்பட […]
