தபால் துறையில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவருக்கு ஒரு புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. அஞ்சல் துறையில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்கள் உள்ளது. அத்துடன் இதில் முதலீடு செய்வதால் வங்கிகளை விட இரண்டு மடங்கு லாபம் கிடைக்கின்றது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குவதால் பணத்திற்கு முழு பாதுகாப்பு உள்ளது. அதனால் கிராமப்புறங்களில் வசிக்கும் சாமானியர் கூட இந்த சேமிப்பு திட்டங்களில் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனர். தற்போது இதில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்களை மத்திய […]
