75வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு அஞ்சல் அட்டைகளில் பிரதமர் மோடிக்கு வாழ்த்து மடலை பள்ளி மாணவர்கள் அனுப்பினர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டையில் கிரீன்விஸ்டம் மெட்ரிக்பள்ளி மாணவர்கள் சார்பாக சிறப்பு விழிப்புணர்வுப் பேரணி மற்றும் தேசியத் தலைவர்களின் ஓவியங்கள் கொண்ட 75 அஞ்சல் அட்டைகளை பிரதமர்மோடி அவர்களுக்கு சுதந்திரதின வாழ்த்து மடலாக அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. அருப்புக்கோட்டை நேரு மைதானத்தில் துவங்கிய கிரீன்விஸ்டம் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற இந்த பேரணிக்கு நகர்மன்றத் தலைவர் சுந்தரலட்சுமி தலைமை வகித்து நிகழ்ச்சியைத் […]
