Categories
இந்திய சினிமா சினிமா

ஐயோ ரொம்ப கஷ்டமா இருக்கு; என்ன சொல்றதுனே தெரியல; கொஞ்ச நாள் முன்னாடி தான் ஒர்க் பண்ணோம் – பிரபுதேவா

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் உடலுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் 2-வது நாளாக அஞ்சலி செலுத்தினர். இன்று காலை முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என கர்நாடக முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் திடீர் மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். இதனையடுத்து புனித் ராஜ்குமார் உடல் அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு சடங்குகள் மேற்கொள்ளப்பட்டனர். பின்னர், பொதுமக்கள் அஞ்சலிக்காக அரசுக்கு சொந்தமான கண்டியூர்வா மைதானத்துக்கு […]

Categories
தேசிய செய்திகள்

போராட்டத்தின்போது பலியான விவசாயிகளுக்கு… பிரியங்கா காந்தி அஞ்சலி…. லகிம்பூர் கெரி செல்கிறார்…!!

கடந்த 3ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கெரி மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த பாஜகவினரின் கார் விவசாயிகள் மீது மோதியது இதில் சில விவசாயிகள் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் 4 விவசாயிகள் மற்றும் ஒரு பத்திரிகையாளர் உட்பட மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். விவசாயிகள் மீது காரை மோதியது மத்திய மந்திரி மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா என கூறப்படுகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் […]

Categories
மாநில செய்திகள்

ஓபிஎஸ் மனைவியின் உடலுக்கு…. பாஜக அண்ணாமலை நேரில் சென்று அஞ்சலி…!!!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமிக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஜயலட்சுமி அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமியின் உடலுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், வினோஜ் பி. செல்வம் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழிசையின் தாயார் உடலுக்கு…. ஆளுநர், முதல்வர் நேரில் அஞ்சலி….!!!!!

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி  நேற்று காலமானார். அவருக்கு வயது 76. தெலுங்கானா ஆளுநர் மாளிகையில் தமிழிசையின் தாயாரும், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மனைவியுமான கிருஷ்ணகுமாரி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து தெலுங்கானாவில் இருந்து தாயார் உடல் கொண்டுவரப்பட்டு சென்னையில் இன்று இறுதி சடங்கு நடக்க உள்ளது தமிழிசை தெரிவித்துள்ளார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தாயார் கிருஷ்ணகுமாரியின் உடலுக்கு ஆளுநர் பன்வாரிலால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பாரதிகண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகும் முக்கிய கதாபாத்திரம்…. நடிகை வெளியிட்ட பதிவு…. ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து முக்கிய கதாபாத்திரம் விலக இருப்பதாக தெரியவந்துள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக இந்த சீரியலில் இடம்பெற்றிருக்கும் கண்ணம்மா கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஸ்வீட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த சீரியலில் நடித்துவரும் அகிலனை டாக் செய்து இனி இதுபோன்ற எடிட்டிங்கை மிஸ் செய்வோம் என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில்…. அடுத்து நடக்கப்போவது என்ன? வெளியான தகவல்…!!!

பாரதிகண்ணம்மா சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் தொடர்ந்து டிஆர்பியில் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் பாரதிகண்ணம்மா சீரியலில் அடுத்தாக நடக்கப்போவது என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த சீரியலில் கர்ப்பமாக இருக்கும் அஞ்சலிக்கு வளைகாப்பு நிகழ்வு […]

Categories
மாநில செய்திகள்

திண்டிவனம் ராமமூர்த்தி மறைவு…. முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி…..!!!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக்குறைவால் காலமானார். திண்டிவனம் ராமமூர்த்தி 1981 முதல் 84ம் ஆண்டு வரையில் தமிழக எதிர்கட்சித் தலைவராக இருந்துள்ளார். 1984 முதல் 1990 வரை மாநிலங்களவையில் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினராக இருந்தவர். தமிழக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தமிழ்நாடு ஜனநாயக காங்கிரஸ் என்ற தனிக்கட்சியை தொடங்கினார். அதன் பிறகு சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநில தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

மறைந்த மதுசூதனன் உடலுக்கு…. முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி…..!!!

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார். வயது மூப்பு தொடர்பான சிக்கல்களுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர் அப்போலோ மருத்துவமனையிநேற்று ல் காலமானார். 80 வயதான இவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பிற்பகல் 3.42 மணிக்கு உயிரிழந்தார். கடந்த 1991ஆம் ஆண்டு ஜெயலலிதா அரசில் அமைச்சராகப் பணியாற்றியவர் இவர். கடந்த 2010ஆம் ஆண்டு முதல் அதிமுக அவைத் தலைவர் பதவியில் இருந்தவர். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மதுசூதனின் உடல் […]

Categories
மாநில செய்திகள்

நாளை காலை பொதுமக்கள் அஞ்சலிக்காக…. மதுசூதனன் உடல் வைப்பு…. வெளியான தகவல்…!!!

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார். வயது மூப்பு தொடர்பான சிக்கல்களுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர் அப்போலோ மருத்துவமனையில் காலமானார். 80 வயதான இவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பிற்பகல் 3.42 மணிக்கு உயிரிழந்தார். கடந்த 1991ஆம் ஆண்டு ஜெயலலிதா அரசில் அமைச்சராகப் பணியாற்றியவர் இவர். கடந்த 2010ஆம் ஆண்டு முதல் அதிமுக அவைத் தலைவர் பதவியில் இருந்தவர். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாளை காலை பொதுமக்களின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அந்தரத்தில் யோகா செய்து அசத்தும் அஞ்சலி…. வெளியான புகைப்படம்….!!!

பிரபல நடிகை அஞ்சலி தான் அந்தரத்தில் யோகா செய்து அசத்தும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான ‘கற்றது தமிழ்’ எனும் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அஞ்சலி. அதன்பிறகு அவர் நடித்த ‘அங்காடித்தெரு’ திரைப்படம் அவருக்கு திரையுலகில் பெரும் வரவேற்பை பெற்றுத்தந்தது. இதையடுத்து அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. நடிகை அஞ்சலி தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வரும் நவரசா எனும் ஆந்தாலஜி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதை தவிர தெலுங்கு படம் […]

Categories
தேசிய செய்திகள்

‘தேச வளர்ச்சி, சமூகத்தை வலிமையடைய வாழ்க்கையை அர்ப்பணித்தவர் காமராஜர்”… பிரதமர் மோடி அஞ்சலி…!!!

கர்மவீரர் காமராஜரின் கல்வி, சுகாதாரம், பெண்ணுரிமை இன்றளவும் பேசப்பட்டு வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 119வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை கல்வி வளர்ச்சி தினமாக கடைப்பிடித்து வருகின்றது. இந்நாளை ஒட்டி பல அரசியல் கட்சி தலைவர்கள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு அஞ்சலி செலுத்தும் விதமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: […]

Categories
சினிமா

இயக்குனர் மணிவண்ணனின் நினைவு தினம் இன்று…. சுரேஷ் காமாட்சி புகழ் அஞ்சலி….!!!!

இயக்குனரும் தமிழ் உணர்வாளருமான மணிவண்ணனின் நினைவு தினம் இன்று. தமிழ் உட்பட தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என 50 திரைப்படங்களை இயக்கியுள்ளார். 400 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் உணர்வாளர்கள் பலரும் அவரது நினைவு நாளை நினைவுகூர்ந்து வருகின்றனர். இந்நிலையில் அவரின் எட்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி இயக்குனர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், “புலிக்கொடி போர்த்தி உறங்கிய இனமான கலைஞன். இறுதி மூச்சு வரை கள போராட்டத்தில் தன்னை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணத்திற்கு தயாரான அஞ்சலி…. வைரலாக பரவும் செய்தி….!!!

முண்ணணி நடிகை அஞ்சலி திருமணத்திற்கு தயாராகி விட்டார் என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் வெளியான ‘கற்றது தமிழ்’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை அஞ்சலி. அதன் பின் அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, சேட்டை  உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்… விரைந்து சென்ற அதிகாரிகள்… அரியலூரில் பரபரப்பு…!!

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதியவரின் உடலை உறவினர்களின் அஞ்சலிக்காக வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மருவத்தூர் பகுதியில் பெரியசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சொந்தமாக ரைஸ்மில் ஒன்றை நடத்தி வந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால்  பெரியசாமியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை உறுதி செய்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட தினம்…. டிடிவி தினகரன் அஞ்சலி….!!!!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.  இன்று மூன்றாம் ஆண்டு நினைவு நாள் என்பதால்  தமிழக அரசு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் பதிவு செய்யப்பட்ட மத்திய குற்றப் புலனாய்வுத் துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள வழக்குகள், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இஸ்ரேலில் நடந்த தாக்குதலில்… உயிரிழந்த இந்திய பெண்… விமானம் மூலம் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டது…!!

இஸ்ரேலில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்த இந்திய பெண்ணை இன்று சொந்த ஊருக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் இடுக்கில் உள்ள கீரித்தோடு காஞ்சிரம் தானம் என்ற பகுதியில் சந்தோஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி சவுமியா(32) செவிலியர் படிப்பை முடித்திருந்த நிலையில் இஸ்ரேலில் உள்ள காசாநகரில் ஒரு வீட்டில் கவனிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இஸ்ரேலில் பாலஸ்தீனத்தில் ஹமாஸ் என்ற அமைப்பினர் தாக்குதல் நடத்திவந்துள்ளனர். இதனையடுத்து  கடந்த மே 11ஆம் தேதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நெருங்கியவர்களை இழந்து வருகிறோம்…. கவனமுடன் இருங்கள்…. நடிகை அஞ்சலி எச்சரிக்கை…!!!

நடிகை அஞ்சலி அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பல படங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென மிகபெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருப்பவர் நடிகை அஞ்சலி. படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் கொரோனா குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, பொதுமக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து கட்டாயமாக முக கவசம் அணியுங்கள். வெளியில் சென்றால் சமூக இடைவெளியை […]

Categories
சினிமா

உயிருடன் உள்ள விந்தியாவிற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்… யார் செய்த சதி… விந்தியா அதிர்ச்சி….!!

 தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது அரசியலில் ஈடுபட்டு வரும் விந்தியாவிற்கு, உயிருடன் இருக்கும்போதே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தை  பூர்வீகமாக கொண்ட நடிகை வித்யா முதன்முதலாக ‘சங்கமம்’ படத்தில் அறிமுகம் செய்யப்பட்டார். அதன்பின் இவர் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்து வந்துள்ளார். இவருக்கு நடிகை பானுப்ரியாவின் சகோதரனுடன் 2008-ஆம் ஆண்டு திருமணம் செய்யப் பட்டது. திருமணம் செய்து சில வருடங்களே விவாகரத்து வேண்டும் என்று வாங்கிகொண்டார். அதன்பின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விவேக் நினைவாக மரக்கன்றுகளை நட்ட மாநாடு படக்குழு…. வைரலாகும் புகைப்படம்….!!!!

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக கடந்த 17ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார். அவரது மறைவு திரையுலகம் மட்டுமல்லாமல் சமூகத்திலும் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் மக்களுக்கு பல்வேறு தொண்டுகளை செய்து வந்தார். சமூக சேவை செய்வதில் சிறந்து விளங்கியவர். மக்கள் அனைவர் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர். இந்நிலையில் நடிகர் விவேக் நினைவாக மாநாடு படக்குழுவுடன் இணைந்து நடிகர் சிம்பு மரக்கன்றுகளை நட்டு அஞ்சலி செலுத்தியுள்ளார். நடிகர் சிம்புவுடன் நடிகை கல்யாணி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மறைந்த நடிகருக்கு நினைவேந்தல்… இசை நாடக சங்கம் சார்பில்… திருவுருவப்படத்திற்கு அஞ்சலி..!!

மறைந்த நடிகர் விவேக் உருவப்படத்திற்கு காரைக்குடி இசை நாடக சங்கத்தின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இசை நாடக சங்கத்தின் சார்பில் சங்க அலுவலகத்தில் மறைந்த நடிகர் பத்மஸ்ரீ விவேக் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இசை நாடக சங்க தலைவர் பி.எல்.காந்தி இந்த நிகழ்ச்சியில் தலைமை தாங்கினார். இதில் சங்க உறுப்பினர்கள் துணைத் தலைவர் கண்ணன் உட்பட பலரும் கலந்து கொண்டனர் அனைவரும் வெட் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார் அதன்பிறகு மரக்கன்று […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பிரபல திரையுலக நடிகர் மறைவு…. மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி…. திருநெல்வேலி மாவட்டம்….!!

நெல்லையில் பொதுமக்கள் மெழுகுவர்த்தியை ஏந்தி நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். தமிழ் திரையுலக நடிகரான காமெடிக்கு பெயர் பெற்ற விவேக்கை தெரியாத நபர்களே இருக்க முடியாது. மேலும் இவர் பல வகையான மரக்கன்றுகளை நட்டு சமுதாயத்தின் மேம்பாட்டிற்கும் உதவியவர். இந்த நிலையில் இவர் திடீரென்று மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது ரசிகர்கள் மிகவும் வருத்தத்திலுள்ளனர். இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்திலிருக்கும் ராம் தியேட்டர் வளாகத்தில் வைத்து முகநூல் நண்பர்களின் சார்பாக விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதாவது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

500 மரக்கன்று நட்டு… நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய பிரபல பட தயாரிப்பாளர்..!!

500 மரக்கன்றுகளை நட்டு விவேக் அவருக்கு அஞ்சலி தயாரிப்பாளர் பி.டி. செல்வகுமார் அஞ்சலி செலுத்தினார். நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் தொடங்கியதுசிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக் காலமானார். அவரின் உடல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விவேக்கின் உடலுக்கு விஜயின் தாய் நேரில் அஞ்சலி…. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…!!!

விவேக்கின் மறைவிற்கு நடிகர் விஜயின் தாய் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக்.மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் இன்று காலை 4:35 மணியளவில் உயிரிழந்தார். இவரது இழப்பு தமிழ் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பல திரைப்பிரபலங்கள் விவேக்கின் உடலை நேரில் வந்து பார்த்து அஞ்சலி செலுத்தினர். சில திரைப் பிரபலங்கள் சமூக வலைத்தளத்தின் மூலமாக தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சோகத்தில் திரையுலகம்….. விவேக்கின் உடலுக்கு கவுண்டமணி நேரில் அஞ்சலி…!!!

பிரபல காமெடி நடிகர் கவுண்டமணி மறைந்த விவேக்கின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் தனது திறமையான நடிப்பை காட்டி தனக்கென ரசிகர்கள் மனதில் ஒரு இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் விவேக். மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் இன்று காலை 4:35 மணி அளவில் உயிரிழந்தார். இதை தொடர்ந்து விவேக்கின் உடல் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரை பிரபலங்கள் பலரும் விவேக்கின் வீட்டிற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதிர்ச்சியில் அஞ்சலி…. இணையத்தில் பரவும் செய்தியை நம்பாதீங்க…. வெளியான பதிவு…!!

நடிகை அஞ்சலி இணையத்தில் பரவும் செய்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான அங்காடி தெரு திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அஞ்சலி. இதைத்தொடர்ந்து எங்கேயும் எப்போதும், கலகலப்பு, பலூன், நிசப்தம் என பல படங்களில் நடித்த அஞ்சலி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவர் தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை அஞ்சலிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரொம்ப கஷ்டப் பட்டுட்டேன்…. காதல் தோல்வி குறித்து…. அஞ்சலி பேட்டி…!!

நடிகை அஞ்சலி காதல் தோல்வி குறித்து முதல்முறையாக பேட்டியளித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல நடிகைகள் வந்தாலும் சிலர் மட்டுமே ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடிக்கின்றனர். அந்த வகையில் திறமையான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டவர் நடிகை அஞ்சலி. இவர் திரைத்துறையில் மட்டுமல்லாமல் சொந்த விஷயங்களிலும் பல கஷ்டங்களை அனுபவித்துள்ளார். குறிப்பாக பல சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார். இதைத் தொடர்ந்து பிரபல நடிகர் ஜெய்யை காதலித்து வந்த இவர் திடீரென அவரை விட்டு பிரிந்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என் அழகிற்கு இந்த படம் தான் காரணம்”…. நடிகை அஞ்சலி பேட்டி…!!

நடிகை அஞ்சலி நிசப்தம் படம் மூலமாகத்தான் நான் அழகானேன் என்று மகிழ்ச்சியாக கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அஞ்சலி. இவர் “அங்காடி தெரு” படத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். அதன்பின் மங்காத்தா, கலகலப்பு, சேட்டை உள்ளிட்ட பல்வேறு படங்களில் தன் திறமையை காட்டி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம்,மலையாளம் போன்ற படங்களில் கவனம் செலுத்தி வரும் அஞ்சலி தற்போது ஐந்து படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் 500,000 தாண்டிய உயிர்பலி… இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த உள்ள ஜோ பைடன்…!

அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ஜோ பைடன் அஞ்சலி செலுத்த உள்ளார். அமெரிக்காவில் கடந்த 5 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனால் கொரோனாவால் இதுவரை 28,765,423 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 511,133 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில் வெள்ளை மாளிகையில் இன்று கொரோனாவால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் உள்ளிட்டோர் மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்த […]

Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

அமைதிப் பேரணி மேற்கொண்ட திமுக… அண்ணா நினைவிடத்திற்கு முக ஸ்டாலின் அஞ்சலி…!

பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. தமிழ்நாட்டில் முன்னால் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 52வது தின நினைவு நாளையொட்டி திமுக சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது. கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி, ஆ ராசா உள்ளிட்டோரும், திமுகவை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இப்பேரணி வாலாஜா […]

Categories
மாநில செய்திகள்

16 ஆம் ஆண்டு சுனாமி நினைவு நாள்… கடலில் அஞ்சலி…!!!

தமிழகத்தில் 16 ஆம் ஆண்டு சுனாமி நினைவு நாளை முன்னிட்டு அமைச்சர்கள் மற்றும் மக்கள் அனைவரும் கடலில் பாலை ஊற்றி அஞ்சலி செலுத்தினர். கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி சுனாமி என்னும் ஆழிப்பேரலையால் தமிழகம் பெரும் அழிவை சந்தித்தது. குடும்ப உறவினர்களை கடலுக்கு காவு கொடுத்துவிட்டு இன்னும் அவர்களின் நினைவில் வாடுபவர்கள் பலர். காணாமல் போனவர்கள் திரும்ப வருவார்களா என்ற எதிர்பார்ப்பில் பலர் என சுனாமி என்னும் பேரழகன் தந்த ஆறாத வடுக்களை அளித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ படப்பிடிப்பு தளத்தில்… நடிகை சித்ராவுக்கு அஞ்சலி… கதறி அழுத குமரன்..!!

மறைந்த நடிகை சித்ராவிற்கு பாண்டியன் ஸ்டோர் குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் அஞ்சலி செலுத்தினார். சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிப்ரவரி மாதம் தொழிலதிபருடன் திருமணம் செய்து கொள்ள இருந்த சித்ரா, பெற்றோர் சம்மதத்துடன் இவரை கடந்த அக்டோபர் 19ஆம் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி இரண்டு மாதத்தில் சித்ரா இறந்ததால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஜெயலலிதாவின் நினைவு நாள்… விளக்கேற்றி சபதம் ஏற்ற பெண்கள்..!!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாளை ஒட்டி அதிமுக பெண்கள் சபதம் எடுத்துள்ளனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி மாநிலம் முழுவதும் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கோவைபுதூர் மைதானத்தில் அதிமுக ஆட்சி தொடர 2 ஆயிரம் விளக்குகளை ஏற்றி பெண்கள் சபதம் ஏற்றனர். தொடர்ந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 2 ஆயிரம் விலக்குடன் மிளிர்ந்த கோவை புதூர் மைதானத்தில் பொதுமக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ராம்விலாஸ் பஸ்வான் மறைவு… ஜனாதிபதி, பிரதமர் நேரில் அஞ்சலி…!!!

மறைந்த மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மத்திய மந்திரி மற்றும் லோக் ஜனசக்தி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான் நேற்று டெல்லியில் உயிரிழந்தார். அவரின் உடல் மருத்துவ நடைமுறைகளுக்கு பின்னர் இன்று காலை அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.அதன் பிறகு அவர் உடல் மருத்துவமனையிலிருந்து அவரின் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட பல்வேறு […]

Categories
சினிமா

தலைவா யூ ஆர் கிரேட்…. ரசிகரின் காலனியை எடுத்த விஜய்…. கொண்டாடும் ரசிகர்கள்….!!

மறைந்த எஸ்பிபியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய் கூட்டத்தில் ரசிகர் தவறவிட்ட செருப்பை எடுத்துக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பிரபல பாடகரான எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவு திரைத்துறை மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தியது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இன்று சென்னை செங்குன்றத்தை அடுத்து இருக்கும் தாமரைபக்கத்தில் அமையப்பெற்றுள்ள அவரது பண்ணை வீட்டில் எஸ்.பி.பியின் உடல் […]

Categories
உலக செய்திகள்

 திபெத் வீரர் இறுதி சடங்கு… பாஜக பொதுச்செயலாளர் அஞ்சலி…!!!

திபெத் வீரரின் இறுதி சடங்கில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் பங்கேற்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார். லடாக்கின் தெற்கு பியாங்காக் பகுதியில் எஸ்எஸ்எப் என்ற சிறப்பு எல்லைப்படை பிரிவை சார்ந்த நைமா டென்சின் என்ற இலக்கிய வீரர் கண்ணிவெடி வெடித்ததில் கடந்த வாரம் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த வீரரின் இறுதி சடங்கு நேற்று லடாக்கின் லே என்ற பகுதியில் நடந்தது. அந்த இறுதி சடங்கில் இந்திய ராணுவ அதிகாரிகள் மற்றும் திபெத்திய சமூகத்தினர் பெரும்பாலானோர் கலந்து […]

Categories
தேசிய செய்திகள்

“முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு தினம்”… பிரதமர் மோடி மற்றும் வெங்கையா நாயுடு… அஞ்சலி…!!

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும் துணை குடியரசு  தலைவர் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி இருவரும் அஞ்சலி செலுத்தினர். மேலும் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட பலரும் வாஜ்பாய் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதன்பின் நாட்டின் வளர்ச்சிக்கு வாஜ்பாய் அவர்கள் அளித்த […]

Categories
உலக செய்திகள்

சுறுசுறுப்பாக பணியாற்றிய இளம் வயது நர்ஸ் கொரோனாவால் பலி!

இதய சிகிச்சைப் பிரிவில் பணியாற்றி வந்த ஆண் நர்ஸ் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா பரவி வரும் நிலையில் தொற்றை கட்டுப்படுத்த மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள் என பலர் முன் வரிசையில் நின்று பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் லண்டன் மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சை பிரிவில் பணிபுரிந்து வந்த 34 வயதான ஆண் நர்ஸ் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். St.ஜார்ஜ்  மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தவர் கென் லம்பட்டன். […]

Categories
தேசிய செய்திகள்

சத்தீஸ்கரில் வீரமரணம் அடைந்த 17 பாதுகாப்பு படை வீரர்கள் உடலுக்கு முதலமைச்சர் அஞ்சலி!

சத்தீஸ்கரில் சுக்மா மாவட்டத்தில் நக்சல்களுடன் ஏற்பட்ட மோதலில் வீரமரணம் அடைந்த 17 பாதுகாப்புப் படையினரின் சடலங்களுக்கு அம்மாநில முதலமைச்சர் பூபேஸ் பாகல் அஞ்சலி செலுத்தினார். தண்டேவாடா மாவட்டம் எல்மகுண்டா அருகே கோரச்குடா மலைப் பகுதி அருகே பாதுகாப்பு படையினர் சென்றபோது, அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள் பாதுகாப்பு படையினரின் வாகனங்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். இதனால் பாதுகாப்புப் படையினா் எதிா் தாக்குதல் நடத்தினர். சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச் சண்டையில் 15 வீரர்கள் காயமடைந்தனர். […]

Categories

Tech |