தமிழ் சினிமா உலகில் நெடுநெல்வாடை திரைப்படத்தின் மூலம் அஞ்சலி நாயர் அறிமுகமானார். பின் டாணாக்காரன் என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கின்றார். தற்போது இவர் நடிப்பில் காலங்களில் அவள் வசந்தம் திரைப்படம் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தில் இவரின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றார்கள். இந்த நிலையில் இவர் தனது அனுபவம் குறித்து அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, எனது பெற்றோர்கள் ராணுவத்தில் இருக்கின்றார்கள். இதனால் சிறு வயதிலிருந்து தைரியமான பெண்ணாக வளர்ந்தேன். முகநூலில் எனது புகைப்படத்தை பார்த்து நெடுநல்வாடை திரைப்படத்தில் நடிக்க […]
