இளவரசர் பிலிப் மறைவிற்கு இரண்டு குழந்தைகள் கொட்டும் பனியில் அஞ்சலி செலுத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் நேற்று காலமானதை தொடர்ந்து மக்கள் இரவு முழுவதும் அரண்மனை வாயிலின் முன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கொட்டும் பனியில் நள்ளிரவு ஒரு மணிக்கு தந்தை அலெக்ஸ் மற்றும் இரண்டு குழந்தைகள் அரண்மனை வாயிலின் முன் மலர் வைத்து இளவரசருக்கு அஞ்சலி செலுத்தினர். இது குறித்து குழந்தைகளின் தந்தை கூறுகையில் இது மிகவும் […]
