பாதுகாப்பான மற்றும் நிலையான லாபத்தை பெற விரும்புவோருக்கு, அஞ்சலகத்திட்டம் மிகவும் சிறந்தது ஆகும். இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடுசெய்தால் மாதந்தோறும் நிலைஆன ஒரு வருமானத்தை பெறலாம். இத்திட்டத்தை பெரியவர்கள் மட்டுமின்றி 10 (அல்லது) 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பெயரில் திறக்கலாம் . உங்களது குழந்தைகளின் பெயரில் இந்த அஞ்சல் அலுவலக மாத வருமானத்திட்டம் என்னும் சிறப்புக் கணக்கை துவங்கினால், அவருடைய பள்ளிக்கட்டணத்தைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. இத்திட்டம் குறித்த அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்ளலாம். இக்கணக்கை […]
