இந்தியாவில் ஏழை எளிய மக்களுக்கு அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக அஞ்சலகங்களில் பல காப்பீடு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அப்படி அஞ்சலகத்தில் கிடைக்கும் சிறந்த காப்பீடு திட்டங்களில் ஒன்றுதான் கிராமப்புற அஞ்சலக லைஃப் இன்சூரன்ஸ் திட்டம். இந்தத் திட்டத்தில் 19 வயது முதல் 45 வயது வரை கணக்கு தொடங்கலாம். 15 ஆண்டுகள் அல்லது 20 ஆண்டுகள் என இரண்டு வகையான திட்டங்கள் இதில் வழங்கப்படுகின்றன. 15 வருடங்கள் திட்டத்தில் 6,9,12 ஆண்டுகள் […]
