பலவகையில் உதவும் துளசி நமக்கு நன்மையை மட்டுமே தருகின்றது. அதுமட்டுமில்லாமல் கடவுளிடம் கூட இதனை வைத்து பூஜை செய்வார்கள். அவை நமது உடலில் என்ன நன்மைகளை தருகிறது என்பதை இதில் பார்ப்போம். அஜீரண கோளாறுகளை சரிசெய்கிறது காய்ச்சலை சரிசெய்கிறது சளி மற்றும் இருமல் இருந்தால் துளசி இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து உண்டால் விரைவில் குணமாகிவிடும் ஈரல் சம்பந்தமான எந்த பாதிப்பு இருந்தாலும் சரியாக்கிவிடும் ரத்தத்தில் உள்ள விஷத்தன்மையுள்ள நச்சுத்தன்மையை நீக்குகிறது அதனால் துளசி எங்கு […]
