Categories
தேசிய செய்திகள்

“காரைப் பார்த்து சாலை ஓரங்களில் உள்ள நாய்கள் குறைக்கும்”…. மத்திய இணை மந்திரி பரபரப்பு பேச்சு….!!!!!’

உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள லகிம்பூர்கேரி பகுதியில் சென்ற வருடம் அக்டோபர் 3ம் தேதி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பா.ஜ.க-வினர் சென்ற கார் மோதி விபத்து ஏற்படுத்திய சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து நடைபெற்ற வன்முறையில் 8 பேர் இறந்தனர். இவற்றில் மத்திய இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகனான ஆஷிஷ் மிஸ்ரா சென்ற கார் மோதியதன் காரணமாகவே விவசாயிகள் இறந்தனர் என குற்றம்சாட்டப்பட்டது. அதன்பின் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் […]

Categories
தேசிய செய்திகள்

அவரை கைது பண்ணும் வரை…. உண்ணாவிரதம் இருப்பேன்…. பிரியங்கா காந்தி…!!!

உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் ஏற்பட்ட வன்முறை காரணமாக 4 விவசாயிகள் மற்றும் ஒரு பத்திரிகையாளர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். இதில் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ்  மிஸ்ரா விவசாயிகளின் மீது காரை ஏற்றியுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஆசிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் மத்திய மந்திரிகள் ராஜினாமா செய்ய வேண்டும் என […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

குற்றவாளிகளை கைது செய்யாமல்…. பூங்கொத்து கொடுக்கிறார்கள்…. அகிலேஷ் யாதவ் குற்றசாட்டு…!!!

உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் உத்திரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “விவசாயிகளின் மீது யாருடைய கார் மோதியது என்பதை அனைவரும் தெள்ளத் தெளிவாகப் பார்த்தோம். அதில் யார் குற்றவாளி? என்பது தெரிய வருகிறது. மேலும் இதுவரை குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்யவில்லை. மாறாக பாஜக அரசு குற்றவாளிகளை கைது செய்வதற்கு பதிலாக பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் மீது கார் ஏற்றிய கொடூரமான காட்சி…. வெளியான பகீர் வீடியோ…!!

உத்திரபிரதேசம் லக்கிம்பூர் கேரி பகுதியில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது அக்டோபர் 3ஆம் தேதி காரில் சென்று மோதியதால் 4 விவசாயிகள் இறந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் தொடர்ந்த மோதலினால் இன்றுவரை 9 பேர் இறந்துள்ளனர். ஆனால் அஜய் மிஸ்ரா, அவ்விடத்தில் தனது மகன் இல்லை என்று மறுத்துள்ளார். இதனையடுத்து இவரது பெயரானது முதல் தகவல் அறிக்கையில் இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 11.30 மணி […]

Categories

Tech |