உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள லகிம்பூர்கேரி பகுதியில் சென்ற வருடம் அக்டோபர் 3ம் தேதி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பா.ஜ.க-வினர் சென்ற கார் மோதி விபத்து ஏற்படுத்திய சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து நடைபெற்ற வன்முறையில் 8 பேர் இறந்தனர். இவற்றில் மத்திய இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகனான ஆஷிஷ் மிஸ்ரா சென்ற கார் மோதியதன் காரணமாகவே விவசாயிகள் இறந்தனர் என குற்றம்சாட்டப்பட்டது. அதன்பின் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் […]
