Categories
தேசிய செய்திகள்

பண்டிகை காலங்களில்…. கட்டுப்பாட்டை தீவிரப்படுத்துங்கள்…. மத்திய அரசு அறிவுறுத்தல்.!!

பண்டிகை காலம் வருவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கையை கண்காணித்து செயல்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவைப் பொருத்தமட்டில் தினசரி கொரோனா பாதிப்பு என்பது சற்று குறைந்து வருகிறது என்றே சொல்லலாம்.. தினமும் 20 ஆயிரத்திற்கும் கீழ் பாதிப்பு  எண்ணிக்கை இருந்து வருகிறது இப்படிப்பட்ட சூழலில் அடுத்தடுத்து தொடர்ந்து பண்டிகை காலம் என்பது வர இருக்கிறது. இந்த நிலையில் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், […]

Categories

Tech |