திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜய்பால் சிங்கிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டன் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த வருடம் 2020 மே மாதம் 1 ஆம் தேதி அன்று ஒரு வீட்டில் 40 வயது ஆண் மற்றும் 11 வயது சிறுவன் இருவரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்ற போது அந்த நபரின் தலையில் […]
