இந்திய ரிசர்வ் வங்கி இனி புதிதாக அச்சிடப்பட உள்ள ரூபாய் நோட்டுக்களில் ரவீந்திரநாத் தாகூர் மற்றும் ஏபிஜே அப்துல் கலாம் போன்றோரின் படங்கள் பயன்படுத்துவது பற்றி பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இதுவரை இந்திய ரிசர்வ் வங்கியின் அனைத்து மதிப்புள்ள ரூபாய் தாள்களில் மகாத்மா காந்தி அவர்களின் படம் இடம்பெற்றிருக்கின்றது. இந்த நிலையில் அரசு வங்கி மற்றும் செக்யூரிட்டி பிரின்டிங் அண்ட் மின்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா போன்றவை ஏபிஜே அப்துல் கலாம் ஆகியோரின் […]
