புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு ரேஷன் கார்டு அச்சிடும் பணி நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்தது. திமுக தேர்தலின்போது புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாட்களுக்குள் ரேஷன் கார்டு வழங்கப்படும் என்று அறிவித்தது. அதோடு குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற திட்டமும் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்திருந்தது. இதனால் தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டு […]
