கியூபா நாட்டில் பாபா வங்கா (81) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய இயற்பெயர் வங்கேலிய பண்டேவா குஷ்டெரோவா ஆகும். இவருக்கு 12 வயது இருக்கும் போது புயலில் சிக்கிக் கொண்டதால் கண் பார்வையை இழந்துவிட்டார். அதன் பிறகுதான் தனக்கு எதிர்காலத்தை கணிக்கும் ஆற்றல் வந்ததாக பாபா வங்கா கூறுகிறார். இவருடைய வருங்காலம் பற்றிய கணிப்புகளில் 90 சதவீதம் உண்மையாக நடந்துள்ளதாக அவரை பின் தொடர்பவர்கள் ஆதாரத்துடன் கூறியுள்ளார்கள். அதில் குறிப்பாக இரட்டை கோபுர தாக்குதல் மற்றும் ஐரோப்பிய […]
