தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அச்சன்கோவில் ஐயப்ப சன்னதியில் விஷு கனி தரிசனம் நடந்தது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கேரளா மாநிலம் முழுவதும் நேற்று விஷு கனி தரிசனம் சிறப்பாக நடந்தது . அவ்வகையில் அச்சம்கோவிலில் இருக்கும் ஐயப்பன் ஆலயத்திலும் விஸு கனி தரிசனம் நடந்தது . இதனால் கணபதி ஹோமம், கலச பூஜை போன்றவை அதிகாலையில் கோவிலில் நடந்தது. இதனைத்தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் விஷுக்கனி தரிசனம் கிடைக்கப்பெற்றது. பின்னர் எப்பொழுதும்போல் கோவிலில் அபிஷேகங்கள், பூஜைகள் செய்யப்பட்டது. இந்த […]
