திடீரென கன்றுக்குட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் வனப்பகுதியில் மொத்தம் 10 வனச்சரகங்கள் இருக்கிறது. இந்த பகுதிகளில் காட்டெருமை, புலி, சிறுத்தை, யானை, கரடி போன்ற வனவிலங்குகள் வசித்து வருகிறது. இங்குள்ள ஜீர்கள்ளி வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வனவிலங்குகள் வெளியேறுகிறது. இதில் குறிப்பாக சிறுத்தைகள் அடிக்கடி கிராமங்களுக்குள் புகுந்து நாய்கள், மாடுகள் மற்றும் ஆடுகள் போன்றவற்றை கடித்து கொன்று விடுகிறது. இந்நிலையில் தாளவாடி பகுதியைச் சேர்ந்த விவசாயியான சித்துராஜ் என்பவர் தன்னுடைய […]
