திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசுக்கு எதிராக துண்டுப்பிரசுரம் அச்சடித்த அச்சகத்திற்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியில் வசிக்கும் மக்களிடம் வரி மட்டும் பெற்றுக்கொண்டு கழிவுநீர், சாலை வசதி, மேம்பாலம் போன்றவற்றை செய்து தராமல் மாங்கா தோப்பு, ரெட்டி தோப்பு பகுதிகளைச் சேர்ந்த 30 ஆயிரம் பேர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிப்பு வெளியிட்டனர். இதனையொட்டி ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியில் உள்ள இளவரசன் என்பவர் நடத்தி வரும் ஸ்வேதா பிரிண்டிங் […]
