Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் தலைவர் பதவி…. விரைவில் நான் வேட்புமனு தாக்கல் செய்ய போகிறேன்…. பரபரப்பு தகவல்….!!!!!

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக முடிவு செய்துள்ளேன் என ராஜஸ்தான் முதல்வர் அசோக்கெலாட் தெரிவித்து இருக்கிறார். அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது, விரைவில் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறேன். எதிர்க் கட்சி வலுவாக இருக்க வேண்டும் என்பதே என் நிலைபாடு. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல்காந்தி போட்டியிடவில்லை” என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் நாளை துவங்குகிறது. 22 வருடங்களுக்கு பின் தலைவர் பதவிக்கு முதன் முறையாக தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |