Categories
தேசிய செய்திகள்

ஜாலியோ ஜாலி!…. கைதிகளுக்கு தடபுடலான அசைவ விருந்து…. எங்கென்னு தெரியுமா?….!!!!

நாடு முழுவதும் விமர்சியாக கொண்டாடப்பட்டு வரும் நவராத்திரி நாளை அக்டோபர் 5ஆம் தேதி முடிவுக்கு வருவதால், தாண்டியா, கர்பா ஆகிய நடனங்களை ஆடியும், பூஜை செய்தும் மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் துர்கா பூஜை பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் நிலையில், கொல்கத்தாவில் உள்ள சிறைச்சாலை கைதிகளுக்கு சிறை நிர்வாகம் சார்பாக அசைவ விருந்து கொடுத்திருக்கின்றனர். கொல்கத்தாவில் Presidency Central Correctional Home எனும் சிறையில் உள்ள 2,500 கைதிகளுக்கு அக்டோபர் 2 -5ஆம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“ஆடி கல்லு படையல் விழா”… ஆண்கள் மட்டும் பங்கேற்கும் நிகழ்ச்சி…. பின் நடந்த நிகழ்வு….!!!!

மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி அருகேயுள்ள வீரசூடாமணிபட்டி, சுந்தர்ராஜபுரம், கச்சிராயன்பட்டி போன்ற 3 கிராமங்களுக்கு சொந்தமான ஐந்துமுளி சுவாமி கோயிலில் கல்லு படையல் வருடந்தோறும் ஆடி மாதம் நடைபெறும். அதன்படி இந்த வருடமும் ஐந்துமுளி சுவாமி ஆடி கல்லு படையல் விழாவையொட்டி பொதுமக்கள் சுவாமிக்கு நேர்த்திக்கடனாக விடப்பட்ட 100 கிடாய் மற்றும் 800 சேவல்கள் கோயில் அருகே பலியிடப்பட்டது. இப்படையலின் சிறப்பு அம்சம் 3 கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் கிராம பெரியவர்கள் ஆண்கள் மட்டுமே இந்த விழாவில் […]

Categories

Tech |