திருத்தணியில் அறுபடை வீடுகளில் ஒன்றான புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் வெளியூர் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகின்றனர். இதனால் கோவில் நிர்வாகம் பக்தர்களின் வசதிக்காக உணவகங்கள், கடைகள் மற்றும் விடுதிகள் போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அதோடு கோவிலுக்கு பக்தர்கள் வருவதற்கு வசதியாக முக்கிய நகரங்களில் இருந்து பேருந்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கார்த்திகேயன் இல்லாம் மற்றும் தணிக்கை இல்லங்களில் பக்தர்களுக்காக குறைவான கட்டணங்களில் அறைகள் […]
