Categories
தேசிய செய்திகள்

ஐய்யய்யோ மாட்டிக்கிட்டாங்க… எம்எல்ஏ காரில் டீசலுக்கு பதில் தண்ணீர்… நூதன கொள்ளையில் பெட்ரோல் பம்ப்..!!!

பீகார் மாநிலத்தில் எம்எல்ஏ ஒருவரின் காரில் டீசலுக்கு பதிலாக தண்ணீரை ஊற்றி ஏமாற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது. பீகார் மாநிலத்தின் சிக்தா சட்டமன்ற தொகுதியின எம்எல்ஏ வாக இருப்பவர் விரேந்திர குப்தா. இவர் சமீபத்தில் மேற்கு சாம்பாரா என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் தனது காருக்கு டீசல் போட்டுள்ளார். அங்கு தனது காருக்கு 51 லிட்டர் டீசலை நிரப்பியுள்ளார். பின்னர் அங்கிருந்து காரை எடுத்து 500 மீட்டர் தான் சென்றிருப்பார், உடனே கார் நின்று விட்டது. […]

Categories
உலக செய்திகள்

தொடர்ந்து பெய்த கனமழை…. திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு…. 5 பேர் பலியான சோகம்….!!

தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலம் அசாம் ஆகும். அந்த மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. அவ்வாறு தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக அந்த மாநிலத்தை சுற்றியுள்ள பல மாவட்டங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கானது ஏராளமான கிராமங்களில் புகுந்ததால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக அசாம் மாநிலத்தில் உள்ள 34 மாவட்டங்களில் 22 […]

Categories
தேசிய செய்திகள்

இனி ‘மாட்டிறைச்சி விற்க தடை’…. அரசு அதிரடி உத்தரவு…..!!!!

அசாம் மாநிலத்தில் முதல்வர், ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில், பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அசாம் சட்டசபையில் நேற்று கால்நடை பாதுகாப்பு சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பெரும்பான்மை ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேறியுள்ளது. இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து, மாட்டிறைச்சி எல்லைகளை தாண்டி கொண்டு செல்வதும், கோயில்களுக்கு அருகே 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மாட்டிறைச்சி விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது

Categories
தேசிய செய்திகள்

OMG! கொரோனாவால் நிதி பிரச்சினை…. கிட்னியை விற்கும் மக்கள்…. பெரும் அதிர்ச்சி தகவல்…!!!

நாடு முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக அரசும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இருந்தாலும் மக்களுக்கு சில நிவாரண உதவிகளை அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் அசாம் மாநிலத்தில் கொரோனாவால் ஏற்பட்ட நிதி பிரச்சினையை சமாளிக்க கிட்னியை விற்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை 10க்கும் மேற்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

முழு ஊரடங்கால் கிட்னி வியாபாரம்…. பதறவைக்கும் அதிர்ச்சி செய்தி…..!!!!

நாடு முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக அரசும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இருந்தாலும் மக்களுக்கு சில நிவாரண உதவிகளை அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் அசாம் மாநிலத்தில் முழு ஊரடங்கு காரணமாக பொருளாதார பாதிப்பு மற்றும் வேலை இழப்பு உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளன. இதையடுத்து கடலில் தள்ளப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைனில் மதுபான விற்பனை…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட 21 நாட்கள் ஊரடங்கு நேற்றோடு நிறைவு பெற்றது. இந்நிலையில் மே 3-ம் தேதி வரை தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், காலை ஏழு மணி முதல் மாலை ஐந்து மணி வரை மது விற்பனை செய்ய அசாம் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இரண்டு வாரங்கள் கழித்து தற்போது மதுக்கடைகள் திறக்கப்பட்டதால், ஏராளமானோர் மது வாங்க கடைகளுக்கு படையெடுத்தனர். மதுக்கடைகளில் தனிமனித இடைவெளியுடன் மட்டுமே […]

Categories
தேசிய செய்திகள்

7 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்…. அரசு அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அசாம் மாநிலத்தில் 7 மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

2 குழந்தைக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது…. அரசு அதிரடி….!!!!

அசாம் மாநிலத்தில் இரண்டு குழந்தைகளுடன் நிறுத்திக் கொண்டால் தான் அரசு வேலையும், அரசின் நலத்திட்ட உதவிகளும் கிடைக்கும் என்ற மசோதா சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் கொண்டுவரப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. வங்கதேசத்திலிருந்து குடியேறியுள்ள முஸ்லிம்களின் மக்கள் தொகை பெருக்கத்தை தடை செய்யும் நோக்கில் இந்த முடிவை மாநில அரசு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அரசுக்கு பல நிதி நெருக்கடி ஏற்படும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த மசோதா […]

Categories
தேசிய செய்திகள்

5.8 கிலோ எடை… அதிக எடை கொண்ட குழந்தையை பெற்றெடுத்த…. அசாம் பெண் சாதனை…!!

அசாம் மாநிலத்தில் ஒரு மருத்துவமனையில் 5.2 கிலோ எடையுள்ள குழந்தை பிறந்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அசாம் மாநிலம் சச்சர் என்ற மாவட்டத்தை சேர்ந்த பட்டல் தாஸ் என்பவரின் மனைவி ஜெயா. இவர் இரண்டாவதாக கர்ப்பம் தரித்தார். ஜெயாவிற்கு பிரசவ தேதி மே 29 ஆகும். ஆனால் கொரோனா காரணமாக ஜெயாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் இருந்து வந்துள்ளனர். பின்னர் வேறு வழியின்றி மே 15ஆம் தேதி சத்ந்திரா மோகன் மருத்துவமனைக்கு ஜெயாவை அழைத்துச் சென்றுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

அசாமில் அடுத்தடுத்து நிலநடுக்கம்…. பீதியில் மக்கள்…!!!

அசாமின் சோனித்பூரில் இன்று(ஜூன்-18) அதிகாலை 2.04 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டு ரிக்டரில் 7.1 ஆக பதிவானது. இந்நிலையில் மீண்டும் மதியம் 12.42 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 2.8 ஆக பதிவானது. இதுதவிர மேகாலயாவில் 4:20 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 2.6 ஆக பதிவாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து மணிப்பூரிலும் ரிக்டரில் 3.0 என்ற அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதையடுத்து நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் உள்ள மக்கள் வேறு பகுதிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து…. அசாம் மாநில அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவி வந்ததன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் தேர்வுகளும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. ஒரு சில மாநிலங்களில் ஒன்று முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வெழுதாமலேயே ஆல்பாஸ் செய்யப்பட்டனர். ஆனால் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மட்டும் நடத்தப்படாமல் இருந்தது. கொரோனா அதிகமாக பரவி வந்ததன் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

”கிரீச்” சத்தத்தோடு நின்ற ரயில்…! தெறித்து ஓடிய பயணிகள்…. அசாம் ரயில் நிலைய பரபரப்பு …!!

அசாமில் கொரோனா பரிசோதனைக்கு பயந்து 400-க்கும் மேற்பட்ட ரயில் பயணிகள் தெறித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அசாம் மாநிலத்திற்கு வரும் ரயில் பயணிகளுக்கு அம்மாநில அரசு கொரோனா பரிசோதனை செய்ய கட்டாயமாக்கியுள்ளது. இதனிடையே கன்னியாகுமரியிலிருந்து திப்ருகார் செல்லும் திவேக் அதிவேக ரயில் அசாம் மாநிலத்தில் உள்ள ஜாகி ரோடு ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது அந்த ரயிலில் இருந்து வந்த 400-க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள்,  பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் தடுத்து நிறுத்தி […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் இறந்த தாய்மார்களின்…. குழந்தைகளுக்கு பாலூட்டும் பெண்…. குவியும் பாராட்டு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வருகின்றது. இதனால் நாளுக்கு நாள், இறப்பு விகிதங்களும், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனா இரண்டாவது அலையால் நாடே பெரும் துயரத்திற்குள்ளாகியுள்ளது. இதனால் தங்களுடைய உறவுகளையும், அன்பானவர்களையும் இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்கு மத்தியில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. உயிரிழப்புகள் அதிகரிப்பால் […]

Categories
தேசிய செய்திகள்

“அசாம் முதல்வராக பதவியேற்கும் ஹிமந்தா பிஸ்வாக்கு என் வாழ்த்துக்கள்”… ஈபிஎஸ் ட்விட்…!!

அசாம் முதல்வராக பதவி ஏற்க இருக்கும் ஹிமந்தா பிஸ்வாக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் என்று ட்விட்டரில் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அசாமில் 15வது முதல்வராக ஹிமந்தா பிஸ்வா இன்று நண்பகல் 12 மணிக்கு பதவியேற்றுக்கொண்டார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அசாம் மாநிலத்தில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இன்று ஹிமந்தா பிஸ்வாக்கு மாநில ஆளுநர் ஜெகதீஷ் முகி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து முன்னாள் முதல்வர் பதவியில் […]

Categories
தேசிய செய்திகள்

அசாம் மாநிலத்தில் முன்னணியில் பாஜக… அதிர்ச்சியில் காங்கிரஸ் கட்சி… இந்தமுறை யாருக்கு ஆட்சி…!!

அசாம் மாநிலத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. இதில் பாஜக 24 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 13 இடங்களிலும், மற்ற கட்சிகள் மூன்று இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தேர்தல் தொடங்கியது. கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகளிலும் .ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: அசாம் மாநிலத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்….. அதிர்ச்சி….!!!

அசாம் மாநிலத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. சோனித்புர் பகுதியில் சற்று முன் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மேற்கு வங்க மாநிலத்தின் சில பகுதிகளில் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. மேலும் பல கட்டிடங்கள் அசைந்தன. அதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் அனைவரும் உடனே வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதம் பற்றி எந்த ஒரு தகவலும் […]

Categories
தேசிய செய்திகள்

“அனைத்து மக்களுக்கும் இலவச தடுப்பூசி திட்டம்.!”.. அதிரடியாக அறிவித்த மாநிலங்கள்..!!

அசாம் மற்றும் உத்திர பிரதேச மாநிலங்கள் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. அசாம் அரசு, மே மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து 18 வயதிலிருந்து 45 வயது வரை உள்ள மக்கள் அனைவருக்கும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த வருடம் “அசாம் ஆரோக்கிய நிதி” என்ற சுகாதார திட்டத்தின் கீழ் நிதி வசூலிக்கபட்டிருந்தது. அதன்மூலமாக இத்திட்டம் செயல்படுத்தப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக பாரத் பயோடெக் நிறுவனத்திடமிருந்து கோவாக்சின் தடுப்பூசிகள் சுமார் […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் பரபரப்பு! பாஜக வேட்பாளரின் காரில் இவிஎம் மிஷின் – வெளியான வீடியோ…!!!

அசாமில் பாஜக வேட்பாளர் கிருஷ்னேந்து பாலின் காரில் இவிஎம் மெஷின் இருந்த வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்படுவதற்காவது, தேர்தல் ஆணையத்தின் காரை சேதப்படுத்தியதாக அந்த வழியில் வந்த காரில் லிப்ட் கேட்டு மிஷின் கொண்டு வரப்பட்டது. பின்பு தான் எங்களுக்கு பாஜக வேட்பாளர் என தெரியும் என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்த விவகாரத்தில் நான்கு தேர்தல் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களில்…. விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு… பலத்த கட்டுப்பாடு….!!

அசாமில் 48.26 என்ற சதவீத வாக்குகளும், மேற்கு வங்காளத்தில் 58.15 சதவீத வாக்குகளும் 2 மணி அளவில் பதிவாகியுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மாநில தேர்தலோடு இணைந்து மேற்கு வங்காளம், அசாம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் நடைபெறுகின்றது. அதில் வருகின்ற 6-ந் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, கேரள மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகின்றது. அதன்பின் இரண்டு மாநிலங்களிலும் முதல்கட்ட தேர்தல் சென்ற 27-ஆம் தேதி நடைபெற்றுள்ளது. அதில் மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“200க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும்”…. அமித்ஷா…!!

அசாமில் முதல் கட்டமாக 47 தொகுதிகளும், மேற்கு வங்காளத்தில் 30 தொகுதிகளும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள மேற்குவங்காளம் மற்றும் அசாம் மாநிலங்கள்   முழுவதும் சட்டசபை தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அசாம் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலங்களில் முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றுள்ளது. மேற்கு வங்காளத்தில் மொத்தமாக  294 தொகுதிகள் இருக்கின்றன. அதில் முதல் கட்டமாக 30 தொகுதிகளுக்கு மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது. அதேபோல் அசாமில் மொத்தமாக 126 சட்டசபை […]

Categories
தேசிய செய்திகள்

அசாமிற்கு பொன்னான எதிர்காலம் காத்திருக்கிறது….காங்கிரஸ் தலைவர் பிரியங்கா கருத்து..!!

தேர்தல் கட்ட முடிவுகளுக்கு பின்பு ‘அசாம் மாநிலத்துக்கு பொன்னான எதிர்காலம்’  இருக்கின்றது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கருத்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களில் இன்று முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டு வருகின்றது. அந்த வாங்குபதிவினை பற்றி   காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சமூக வலைத்தளங்கள் மூலம் கருத்து தெரிவித்துள்ளார். இன்று அசாமில் முதல் கட்ட தேர்தல் தொடங்கிவிட்ட நிலையில், அங்குள்ள அசாம் மக்கள் குறிப்பாக […]

Categories
தேசிய செய்திகள்

தொடங்கியது முதற்கட்ட வாக்குப்பதிவு…மேற்கு வங்காளம் ,அசாம் மாநிலங்களில்…விறுவிறுப்பாக நடந்தது …!!!

மேற்கு வங்காளம் ,அசாம் மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கான   முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. இந்தியாவில் சட்டமன்ற தேர்தலானது  தமிழ்நாடு ,கேரளா, புதுச்சேரி ,அசாம் ,மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கு ,தலைமை தேர்தல் ஆணையமானது  அட்டவணை ஒன்றை வெளியிட்டது. அதில் தமிழ்நாடு ,கேரளா ,புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களுக்கு  அடுத்த மாதம் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் .மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலத்தில் தேர்தலை நடத்துவதற்கு பல […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: சட்டமன்ற தேர்தல்… முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது….!!!

மேற்கு வங்காளம் மற்றும் அசாமில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. அசாம் மற்றும் மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தலுக்கான முதற் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. அங்குள்ள 294 இடங்களில் 30 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 191 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இன்று 73 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள். அவர்கள் வாக்களிப்பதற்காக 10,288 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனைப் போலவே அசாமில் மொத்தமுள்ள 126 […]

Categories
தேசிய செய்திகள்

மேற்கு வங்காளம் – அசாமில் 77 தொகுதிகளில்… நேற்றுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வு…!!

மேற்கு வங்காளம் மற்றும் அசாமில் முதற்கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்வு அடைந்துள்ளது தமிழ்நாடு புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய ஐந்து மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றது. அதில் அசாம் மேற்கு வங்காளத்தில் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்வடைகின்றது. மேற்கு வங்காளத்தில் 8 கண்டங்களாக சட்டசபை பிரிக்கப்பட்டு தேர்தல் நடைபெற்று வருகின்றது. இதில் 30 தொகுதிகளில் வருகின்ற 27ஆம் தேதி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அனைவருக்கும் மாதம் ரூ.2000… செம மாஸ் அறிவிப்பு…!!!

அசாமில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இல்லத்தரசிகளுக்கு 2,000 ரூபாய் ஊதிய தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுவதற்கான தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் […]

Categories
தேசிய செய்திகள்

அனைவருக்கும் தினக்கூலி உயர்வு…. ஒரே அறிவிப்பில் அரசு பல்டி…!!

தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை அதிகரித்து அசாம் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அசாம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி அசாம் மாநில வாக்கு வங்கியை குறிவைத்து அரசியல் கட்சிகள் காய் நகர்த்தி வருகின்றன. இதையடுத்து அசாம் மாநிலத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, அசாமில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் ஊதியம் உயர்த்தப்படும் என்று கூறியுள்ளார். அசாம் மாநிலத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கணிசமான அளவில் வாக்கு வங்கியாக இருக்கின்றர். […]

Categories
தேசிய செய்திகள்

” தாய்மொழியில் மருத்துவ கல்லூரி”… இது எனது கனவு… கல்லூரி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு..!!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தாய்மொழியில் மருத்துவ கல்லூரி திறக்க வேண்டும் என்பது எனது கனவு என அசாம் நிகழ்ச்சி ஒன்று இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்தில் உள்ள தேகியாஜூலி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் மோடி 8210 கோடி செலவில் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய மாவட்ட சாலைகள் மேம்படுத்தும் அசாம் மாலா என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் பிஸ்வாந்த் மற்றும் சாரைடியோ மாவட்டத்தில் புதிதாகத் தொடங்கப்பட உள்ள மருத்துவக் […]

Categories
தேசிய செய்திகள்

சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசையும், பாஜகவையும் எதிர்த்து போட்டியிட திட்டம்…? – எல்ஜேபி கட்சியின் பொது செயலாளர்…!!

வரும் சட்டப்பேரவை தேர்தலில் மேற்கு வங்கம் மற்றும் அசாமின் அனைத்து தொகுதிகளிலும் லோக் ஜனசக்தி கட்சி போட்டியிட திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் கூறியுள்ளார். மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மேற்கு வங்காளத்திலும் சர்பானந்த சோனாவால் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறும் அசாம் மாநிலத்திலும் நடப்பு ஆண்டின் ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் உள்ள அனைத்து தொகுதிகளிலும்  […]

Categories
தேசிய செய்திகள்

கேட்ட மாதிரி முடிச்சிடலாம்…. ஒரு கோடி லஞ்சம் கொடுங்க… ரயில்வே அதிகாரி அதிரடி கைது….!!

சாதகமான ரயில்வே ஒப்பந்தத்தை வழங்க ஒரு கோடி ரூபாய் லஞ்சம் பெற முயன்ற அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார் அசாம் மாநிலத்தில் உள்ள மலிகோவானில்  அமைந்துள்ள முன்னணி ரயில்வேயில் பணிபுரிந்து வருபவர் மகேந்தர் சிங். 1985 பேட்ஜை சேர்ந்த தனியாருக்கு ரயில்வே ஒப்பந்தத்தை வழங்குவதில் சாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒரு கோடி ரூபாய் லஞ்சமாக பெறுவதற்கு முயற்சித்துள்ளார். ஆனால் இதனை அறிந்த சிபிஐ அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே மகேந்தர் சிங்கை கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக 22 […]

Categories
தேசிய செய்திகள்

ரூபாய் 100 …” தினமும் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு”… அரசு அதிரடி..!!

அசாமில் மாணவ மாணவர்கள் தினமும் பள்ளிக்கு வந்தால் நூறு ரூபாய் வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் பயின்று வருகின்றனர். இதையடுத்து இந்தியாவில் கொரோனா குறைந்ததன் காரணமாக மத்திய அரசு பள்ளிகள் திறப்பதற்கு வழிமுறைகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு மாநில அரசும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி வருகின்றனர். அசாம் மாநிலத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

“பழைய டிவி”… இப்ப நாய்களுக்கு வீடு… அசத்திய அசாம் இளைஞன்..!!

பயன்படாத பழைய டிவியை தெருநாய்களின் வீடாக மாற்றிய அசாம் மாநில இளைஞரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். தற்போதைய காலகட்டத்தில் டிவி என்பது பல வடிவமாக மாறியுள்ளது. எல்இடி டிவியின் வருகையால் பழைய டிவிகள் தற்போது ஒரு மூலையில் போடப்பட்டு வருகின்றன. இப்படி வீட்டில் இடத்தை அடைத்து கொண்டுள்ள பழைய டிவிகளின் மவுஸ் இல்லாமல் போனதற்கு புதிய தொழில்நுட்ப வளர்ச்சியே காரணம். பயன்படாத இந்த டிவிகளை எக்ஸ்சேஞ்ச் பண்ணமுடியாது. பாத்திரங்களுக்கு போட்டால் பேரிச்சம் பழம் கூட கிடைக்காத சூழல் […]

Categories
தேசிய செய்திகள்

தங்க புதையலுக்கு ஆசை… தந்தை செய்த கொடூரம்… 6 குழந்தைகளுக்கு நடந்த கொடுமை…!!!

அசாம் மாநிலத்தில் தங்க புதையலுக்கு ஆசைப்பட்ட குழந்தைகளை பலி கொடுக்கத் துணிந்த சகோதரர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அசாம் மாநிலத்தில் கவுகாத்தி என்ற நகரில் திருந்து கிழக்கே அமைந்துள்ள ஒரு கிராமத்தில் ஜமியூர் உசைன் மற்றும் சரிபுல் உசைன் என்ற இரு சகோதரர்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் இருவருக்கும் மூன்று குழந்தைகள் இருக்கின்றன. கடந்த சில நாட்களாக அவர்களின் நடவடிக்கையில் சில மாற்றம் ஏற்பட்டதால், சந்தேகம் அடைந்த கிராம மக்கள் போலீசில் தகவல் அளித்துள்ளனர். தகவலின்பேரில் போலீசார் […]

Categories
தேசிய செய்திகள்

கடைக்கு சென்ற தாய்….. 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்…. 60 வயது முதியவர் கைது…!!

12 வயது சிறுமி 60 வயது முதியவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தில் இருக்கும் மேற்கு கர்பி அங்லாங் மாவட்டத்தை சேர்ந்த தாய் ஒருவர் தனது 12 வயது மகளுடன் தனியாக வசித்து வருகிறார். அவரது வீட்டிற்கு 60 வயதான புனிராம் தாஸ் என முதியவர் அவ்வப்போது வந்து செல்வார். அவ்வாறு வரும்போது சிறுமியை நோட்டம் விட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று சிறுமியின் தாய்க்கு கடைக்கு சென்றுவிட முதியவர் இதனை கவனித்து […]

Categories
தேசிய செய்திகள்

டியூஷனுக்கு சென்ற மாணவர்கள்… காத்திருந்த அதிர்ச்சி… தூக்கில் தொங்கிய 5 சடலங்கள்… என்ன காரணம்?…

அசாம் மாநிலத்தில் மாணவர்கள் டியூசன் படிக்கச் சென்றபோது ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தில் உள்ள கோக்ரஜார் மாவட்டத்தில் கொசைகாவன் என்ற பகுதியில் நிர்மல் பால் மற்றும் மாலிகா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு மூன்று மகள்கள் இருக்கிறார்கள். நிர்மல் கியாஸ் ஏஜென்சி தொழில் செய்து வந்துள்ளார். அதுதவிர மாணவர்களுக்கு டியூஷன் எடுத்தும் வந்துள்ளனர். இந்நிலையில் அங்கு படிக்கும் மாணவர்கள், அவர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

“துர்கா பூஜைக்கு வாங்க” நம்பி சென்ற மாணவிகள்….. பின் நடந்த கொடூரம்…. 3 பேர் கைது…!!

துர்கா பூஜைக்கு செல்லலாம் என்று அழைத்து சென்று மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் அசாம் மாநிலத்தில் இருக்கும் கோல்பாரா மாவட்டத்தில் மிக விமர்சையாக நவராத்திரி விழா நடைபெற்றது. இந்த விழாவை பொதுமக்கள் மாணவ-மாணவிகள் என அனைவரும் சேர்ந்து பார்த்து ரசித்தனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்கள் தங்களுடன் படிக்கும் மாணவிகளை துர்கா பூஜை பார்க்கலாம் என்று காரில் அழைத்துச் சென்றனர். மாணவிகள் நம்பிச் சென்ற போது பூஜை நடக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

பில்லி சூனியம் வைத்து கொன்று விட்டீர்கள்…. ஒன்றுதிரண்ட ஊர்மக்கள்…. இரு பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்….!!

பில்லி சூனியம் வைத்து பெண்ணை இரண்டு பழங்குடிப் பெண்கள் கொலை செய்துவிட்டதாக கிராம மக்கள் அவர்களை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தில் இருக்கும் ஆங்லாம் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ஊர் தலைவரின் மகளுக்கு திடீரென்று உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை கொடுத்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனிடையே பில்லி சூனியம் வைக்கும் பழங்குடியினப் பெண்கள் இருவரால் தான் ஊர் தலைவரின் மகள் உயிரிழந்ததாக கிராம மக்கள் […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

சர்வதேச கல்வி மையமாக இந்தியா மாறும்..!!

புதிய கல்வி கொள்கை மூலம் சர்வதேச கல்வி மையமாக இந்தியா மாறும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்தில் இயங்கிவரும் கவுகாத்தி ஐஐடி பட்டமளிப்பு விழாவில் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி இளைஞர்களின் சிந்தனையில் தான் நாட்டின் எதிர்காலம் உள்ளதாக தெரிவித்தார். இளைஞர்களின் கனவுகள் தான்  இந்தியாவை உருவாக்கப் போகிறது என குறிப்பிட்ட பிரதமர், எதிர்காலத்திற்கு தயாராவதற்கான நேரம் இது எனவும் கூறினார். சர்வதேச கல்வி மையமாக இந்தியாவே தேசிய […]

Categories
தேசிய செய்திகள்

அசாமில் வெள்ளம்… 30,000 பேர் பாதிப்பு… 112 பேர் பலி…!!

அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் 30 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு 112 பேர் பலியாகியுள்ளனர். அசாமின் வடக்கு பகுதியிலும் பிஸ்வந்த், பக்சா போன்ற மாவட்டங்களிலும் கனமழை பெய்து திடீர் வெள்ளம் ஏற்பட்டது.  லக்கிம்பூரில் வெள்ளத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். மாநிலத்தி்ன் பல்வேறு இடங்களிலும் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை அசாமில் வெள்ளத்தால் 30,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிங்கோரா நதியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் லக்கிம்பூரில் பல கிராமங்கள் தண்ணீரில் மூழ்கி விட்டன. […]

Categories
அசாம் கொரோனா தேசிய செய்திகள்

பள்ளிகள் திறப்பு – அதிரடி தகவல்

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவ தொடங்கியதிலிருந்து, ஏறக்குறைய ஐந்து மாதங்களாக முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் ஊரடங்கு உத்தரவு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை இருக்கும் என்று மத்திய அரசு சார்பாக பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கொரோனா  குறைந்த பிறகு தான் பள்ளி கல்லூரிகள் திறக்கும் சூழல் உருவாகி உள்ளதால் மாணவர்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றன. இதனிடையே கொரோனா பாதிப்பு பாதிப்பின் தன்மை பொறுத்து மாநில அரசாங்கங்கள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

அஸ்ஸாமை புரட்டிப்போட்ட வெள்ளம்… 28 லட்சம் மக்கள் பாதிப்பு… 107 பேர் பலி..!!

அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தில் பெய்து கொண்டிருக்கும் வரலாறு காணாத தொடர் கனமழை காரணத்தால் பிரம்மபுத்திரா மற்றும் அதனுடைய கிளையாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருகின்றது. அதனால் அம்மாநிலத்தின் 26 மாவட்டங்களில் இருக்கின்ற 28 லட்சம் மக்கள் பாதிப்படைத்துள்ளனர். தற்போது வரை ஆயிரத்து 536 கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கி பெரும் பாதிப்பை சந்தித்திருக்கின்றது. இந்நிலையில், அஸ்ஸாம் வெள்ளப் பாதிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கையானது  107ஆக அதிகரித்துள்ளது. இது பற்றி அம்மாநில பேரிடர் மீட்பு […]

Categories
தேசிய செய்திகள்

வெள்ளத்தில் மிதக்கும் அசாம்… 26.38 லட்சம் பேர் பாதிப்பு… பலி எண்ணிக்கை 123 ஆக உயர்வு..!!

அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் தற்போது வரை 123 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் பெய்து கொண்டிருக்கும் கனமழை காரணமாக பீகார், அசாம் உட்பட்ட பல்வேறு மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டிருக்கின்றது. அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் 26.38 லட்சத்திற்கு மேலான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மோரிகான் மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், வெள்ளத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்திருக்கின்றது. இத்தகைய சூழலில் அரசு நிவாரண பணிகள் அனைத்தையும் முடக்கி விட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் அடுத்த வைரஸ்…. கொரோனாவை விட மோசமானது…. இதை சாப்பிடும் போது கவனம் – அரசு எச்சரிக்கை

பல வருடங்களுக்கு பிறகு ஆப்பிரிக்கா பன்றிக்காய்ச்சல் இந்தியாவில் வேகமாக பரவி வருகின்றது நூறு வருடங்களுக்குப் பிறகு இந்தியாவில் மீண்டும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. கொரோனா போன்றே இதுவரை இந்த காய்ச்சலுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. “ஆப்பிரிக்கன் ஸ்வைன் ப்ளூ” என கூறப்படும் இந்த காய்ச்சல் சீனாவிலிருந்து இந்தியாவின் வடகிழக்குப் பகுதி வழியாக பரவி இருக்கலாம் என அசாம் மாநிலத்தின் அரசு சந்தேகிக்கிறது. இது கொரோனாவை விட இது மிகவும் ஆபத்தான நோய். காரணம் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு கால வறுமை….. “ரூ.45,000 த்துக்கு குழந்தை”… விற்பனை செய்த புலம்பெயர் தொழிலாளி….!!

ஊரடங்கு வறுமையால் பச்சிளம் குழந்தையை ரூ.45 ஆயிரத்து விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. அசாம் மாநிலத்தில் கோக்ரஜார் என்ற மாவட்டத்தில் ஒரு வனப்பகுதி கிராமத்தில் தீபக் பிரம்மா என்பவர் வசித்துவருகிறார். அவர் ஊரடங்கு காலத்திற்கு முன்பு குஜராத் மாநிலத்தில் தொழிலாளியாக வேலை செய்து கொண்டிருந்தார். பின்னர் ஊரடங்கு காரணமாக தன் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அங்கு தன் உறவினர் வீட்டில் குடும்பத்துடன் வசித்துக் கொண்டிருக்கிறார். அதனைத்தொடர்ந்து பல்வேறு இடங்களில் வேலை தேடி அலைந்துள்ளார். எவ்வளவோ முயற்சி […]

Categories
மாநில செய்திகள்

கனமழையால் வெள்ளம்…. 27 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு… அதிகரித்த பலி எண்ணிக்கை….!!

அசாமில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 105 நபர்கள் உயிரிழந்தனர். அசாம் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் கனமழையால் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பிரம்மபுத்திரா உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அசாமில் உள்ள 26 மாநிலங்களில் இருக்கின்ற மக்கள் அனைவரும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இச்சம்பவம் பற்றி அசாம் மாநில பேரிடர் மேலாண்மை கழகம் அறிவித்துள்ள செய்தி குறிப்பில், அசாம் மாநிலமானது வெள்ள நீரால் முழுவதுமாக […]

Categories
உலக செய்திகள்

இடுப்பளவு தண்ணீரில் தத்தளித்த மக்கள்…… களத்தில் குதித்து மீட்ட பாஜக எம்எல்ஏ….!!

தனது தொகுதி மக்களை மீட்க இடுப்பளவு தண்ணீரில் இறங்கி பணியாற்றிய பாஜக எம்எல்ஏக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றனர்.  அசாமில் சென்ற ஒரு வாரமாக மிக கன மழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் 24 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. ஏராளமான நெடுஞ்சாலைகள் மழை நீரில் மூழ்கி உள்ளதால், அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டு, அத்தியாவசியப் பொருட்கள் கூட கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றன. மேலும், லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர். இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கி […]

Categories
மாநில செய்திகள்

கனமழையால் வெள்ளப்பெருக்கு … அதிகரித்த உயிர் பலி …!!

அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் உத்திரபிரதேசம் அசாம் போன்ற மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள காலத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி வெள்ளப்பெருக்கால் மிகவும் தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும், மழைநீர் தேங்கி ஓடுகின்றது. இந்நிலையில் அசாமில் பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப்பெருக்கெடுத்த நிலையில் கன மழையில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 44  ஆக அதிகரித்தது. அச்சமயத்தில் அசாமில் உள்ள 23 மாவட்டத்தில் குடிகொண்டுள்ள […]

Categories
அரசியல்

இப்படி ஆகிடுச்சே…! தவறிய கணிப்பு…. மாஸ் காட்டும் கேரளா…. புலம்பும் எடப்பாடி…!!

இந்தியாவிலே சிறப்பான முறையில் கொரோனா சிகிச்சை அளித்த கேரளா பெருமளவில் கொரோனவை கட்டுப்படுத்தியுள்ளது. இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய அரசாங்கம் நாடு முழுவதும் மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு அமல் படுத்தியுள்ளது. ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு இன்றோடு 40 நாளை நிறைவு அடைய இருக்கும் நிலையில், கொரோனவன் பாதிப்பு 40,000த்தை தாண்டியுள்ளதால் கூடுதலாக இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மும்பையை […]

Categories
அசாம் கொரோனா தேசிய செய்திகள்

மதுக்கடைகளை திறந்தாச்சு… சமூக இடைவெளியை பின்பற்றி சரக்கு வாங்கும் குடிமகன்கள்!

அசாமில் திறக்கப்பட்டுள்ள மதுபானக் கடைகளுக்கு முன்பு சமூக இடைவெளியை முறையாக  பின்பற்றி வரிசையாக நின்று மதுபானத்தை மது பிரியர்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுப்பதற்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21 நாட்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்தியாவசிய தேவையான மளிகை, பால் உள்ளிட்ட கடைகள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. குறிப்பாக டாஸ்மாக் கடைகள் […]

Categories
அசாம் கொரோனா தேசிய செய்திகள்

அசாமில் மருத்துவர் மாரடைப்பால் பலி… மலேரியா தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டது தான் காரணமா?

அசாம் மாநிலம் குவஹாத்தியில் கொரோனா அறிகுறி இருந்ததால் மலேரியா தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்ட அசாம் மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 44 வயதான டாக்டர் உத்பால் பர்மன் – குவாஹாத்தியைச் சேர்ந்த பிரதிக்ஷா மருத்துவமனையின் மூத்த மயக்க மருந்து நிபுணர் ஆவார். இவர் இதய சம்பந்தப்பட்ட சிக்கல்களைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மாலை குவஹாத்தி நரம்பியல் ஆராய்ச்சி மையத்தில் (ஜி.என்.ஆர்.சி) அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இவர் நேற்று உயிரிழந்துள்ளார். நாட்டில், கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், […]

Categories
தேசிய செய்திகள்

மரத்தின் மீது மோதி கவிழ்ந்த வேன்… 5 பேர் பலி… 24 பேர் படுகாயம்!

அசாம் மாநிலத்தில் புது மணப்பெண்ணை புகுந்த வீட்டில் விட்டு விட்டு திரும்பும் போது வேன் விபத்துக்குள்ளானதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  உலகம் முழுவதும் ஏதாவது ஒரு பகுதிகளில் சாலை விபத்து தினமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதில் பலரும் உயிரிழக்கத்தான் செய்கின்றனர். சாலை விபத்துகளை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும் இந்த சோக சம்பவம் அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில், அசாம் மாநிலம் உடல்குரி மாவட்டம் (Udalguri) நசான்சலி பகுதியில், திருமண கோஷ்டியினருடன் […]

Categories

Tech |