Categories
தேசிய செய்திகள்

இவர் ஒரு நாள் நம் நாட்டின் பிரதமராக வருவார்?…. அசாதுதீன் ஒவைசி ஓபன் டாக்…..!!!!

கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் செய்வதற்கு அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி சென்றுள்ளார். இந்நிலையில் பா.ஜ.க முஸ்லிம்களுக்கு எதிரானது என அசாதுதீன் ஒவைசி தெரிவித்தார். கர்நாடகாவில் நேற்று செய்தியாளர்களிடம் அசாதுதீன் ஒவைசி பேசியதாவது “ஹலால் இறைச்சியால் தங்களுக்கு ஆபத்து, முஸ்லீம்களின் தாடியால் ஆபத்து, தொப்பியால் ஆபத்து, முஸ்லீம்களின் உணவு பழக்கவழக்கங்களால் தங்களுக்கு ஆபத்து என அவர்கள்(பாஜக) கருதுகின்றனர். பா.ஜ.க முஸ்லிம் அடையாளத்திற்கு எதிரானது ஆகும். அனைவருக்கும் ஆதரவு, அனைவரின் வளர்ச்சி மற்றும் அனைவரது […]

Categories
தேசிய செய்திகள்

மோடியின் ஈகோ…. 700 விவசாயிகள் உயிரிழப்பு…. அசாதுதீன் கருத்து….!!

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று டெல்லியில் விவசாயிகள் கடந்த ஒரு ஆண்டாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு  திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. இதற்கான நடைமுறைகள் பாராளுமன்ற கூட்டத்தொடரில் தொடங்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை விவசாயிகள் மகிழ்ச்சியாக வரவேற்றனர். மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில் மத்திய அரசின் […]

Categories
தேசிய செய்திகள்

பாபர் மசூதி வழக்கு தீர்ப்பு…இது நீதித்துறையின் கருப்பு தினம்…அசாதுதீன் ஒவைசி…!!!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு எதிராக ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். பாபர் மசூதி வழக்கில் அத்வானி மற்றும் உமா பாரதி உள்ளிட்ட 32 பேர் குற்றம் சாட்டப்பட்டு இருந்தனர். அவர்கள் மீதான வழக்கு இன்று லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரணை செய்த நீதிபதி 32 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் எதுவும் இல்லை. பாபர் […]

Categories
தேசிய செய்திகள்

பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு… இன்று வரலாற்றின் சோக தினம்…அசாதுதீன் ஒவைசி கருத்து…!!!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு எதிராக ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். பாபர் மசூதி வழக்கில் அத்வானி மற்றும் உமா பாரதி உள்ளிட்ட 32 பேர் குற்றம் சாட்டப்பட்டு இருந்தனர். அவர்கள் மீதான வழக்கு இன்று லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரணை செய்த நீதிபதி 32 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் எதுவும் இல்லை. பாபர் […]

Categories

Tech |