Categories
மாநில செய்திகள்

“இது டவுசர் இல்ல பாவாடை”…. இலவச சீருடை குறித்து பேசிய மாணவன்…. அதிர்ந்து போன அரங்கம்..!!!!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில கல்வி கொள்கை குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு உயர்நிலை குழு தலைவர் முன்னாள் தலைமை நீதிபதி டி.முருகேசன் தலைமை தாங்கினார். இதில் மதுரை உள்ளிட்ட 6 மாவட்டத்தை சேர்ந்த சேர்ந்த பொதுமக்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டை திருப்பரங்குன்றம் அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும் நான்காம் […]

Categories

Tech |