இலங்கை நிழல் உலக தாதாவான சர்வதேச குற்றவாளி அங்கொட லொக்காவின் உடல் முறை கேடாக எரிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கையின் நிழல் உலக தாதாவும் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில், தொடர்புடையவரான, அங்கொட லொக்கா, தமிழகத்தில் பதுங்கி இருந்த நிலையில், கடந்த மாதம் நான்காம் தேதி கோவை சேரன் மாநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது குடியுரிமையை மறைத்து, மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த […]
