ஜெர்மன் நாட்டில் தடுப்பூசி மையம் ஒன்றில் தடுப்பூசி செலுத்த 200 நபர்கள் வரிசையில் காத்திருந்த நிலையில் காவல்துறையினர் அந்த மையத்தை அதிரடியாக அடைத்திருக்கிறார்கள். ஜெர்மன் நாட்டின் Lübeck என்ற நகரின் விமான நிலையத்தில் இருக்கும் தடுப்பூசி மையத்தில் அதிக மக்கள் தடுப்பூசி செலுத்த வரிசையில் நின்றுள்ளனர். எனவே, காவல்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது, ஒரு மருத்துவர், அரசாங்கத்தின் அனுமதி பெறாமல், அவராகவே தடுப்பூசி தயாரித்து மக்களுக்கு செலுத்திக் கொண்டிருந்துள்ளார். எனவே காவல்துறையினர், அந்த மையத்தை உடனடியாக அடைத்ததோடு, […]
