ஆற்றை வேடிக்கை பார்த்த மாணவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்ன சேலத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் (49). இவருக்கு அனுராதா (41) என்ற மனைவியும், மோகன்ராஜ்(19), அன்புமணி(14) என்ற 2 மகன்களும் உள்ளனர்.கோவிந்தராஜ் இறந்துவிட அனுராதா அவரது இரு மகன்களையும் வளர்த்து வந்துள்ளார்.மோகன்ராஜ் ஒரு தனியார் கல்லூரியில் சுகாதார படிப்பு படித்து வருகிறார். அனுராதா குடும்பத்தினர், உறவினர்களுடன் கள்ளக்குறிச்சி அருகிலுள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளனர். இக்கோவிலுக்கு அருகில் […]
