காஞ்சிபுரம் அருகில் அங்கம்பாக்கத்தில் 1100 ஆண்டு காலம் பழமை வாய்ந்த தவ்வை சிலை கண்டுபிடிக்கப்பட்டது. காஞ்சிபுரம் அருகில் அங்கம்பாக்கத்தில் 1100 ஆண்டு காலம் பழமைவாய்ந்த தவ்வை சிலை கண்டுபிடிக்கப்பட்டது. தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அஜய்க்குமார் மற்றும் ஆய்வு மைய தலைவர் இதுகுறித்து பேசியதாவது, பல்லவர் காலத்திற்கு முன்பு இருந்தே தாய் தெய்வ வழிபாட்டில் தவ்வை வழிபாடு தொன்றுதொட்டு மரபில் இருந்து வந்து இருக்கிறது . இந்த 7 கன்னியர்களுள் தவ்வை குழந்தை பேறு அளிக்கும் தெய்வமாக […]
