Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“திறந்த வெளியில் சமையல் பண்றோம்”…. புது கட்டிடம் கட்டி தாங்க…. அரசுக்கு முக்கிய கோரிக்கை….!!!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், என்.சந்திராபுரம் ஊராட்சியிலுள்ள சாலைப் புதூர் கிராமத்தில் 200க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள அங்கன்வாடி மையத்தில் 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இதற்கிடையில் அங்கன்வாடி மையம் ஓட்டுகள் வேய்ந்த சிறிய வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அத்துடன் இங்கு படிக்கும் குழந்தைகளுக்கு மதிய உணவு தயாரித்து கொடுக்க சமையல்கூடம் இல்லை. இதன் காரணமாக அருகிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் திறந்த வெளியில் குழந்தைகளுக்காக உணவு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பொருட்கள் அனைத்தும் உள்ளதா….? கேட்டறிந்த ஆட்சியர்…. அங்கன்வாடி மையத்தில் திடீர் ஆய்வு….!!

அங்கன்வாடி மையம் மற்றும் கால்நடை மருத்துவமனைகளில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமையில் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வரகூர் அங்கன்வாடி மையம், கால்நடை மருந்தகம், மாணிக்கவேலூர் அங்கன்வாடி மையம் உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு கல்வி கற்க உதவும் விளையாட்டு பொருட்கள் தேவையான அளவு உள்ளதா, தரமான உணவுகள் வழங்கப்படுகிறதா என கேட்டறிந்துள்ளார். மேலும் கால்நடை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குழந்தைகளை கவரும் வகையில்…. அங்கன்வாடி மையம்…. ஊராட்சி தலைவருக்கு பாராட்டு….!!

9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தை கூடுதல் ஆட்சியர் பிரவீன் குமார் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை பேருந்து நிலையம் அருகே சுமார் 9 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு வருகிறது. அந்த அங்கன்வாடி மையம் குழந்தைகளை எளிதில் கவரும் வகையில் வண்ண ஓவியங்கள், விளையாட்டு உபகரணங்கள் கொண்ட வசதியுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும் அங்கன்வாடி மைய வளாகத்தில் பூந்தோட்டம், காய்கறி தோட்டம், மூலிகைச்செடி தோட்டமும் அமைத்துள்ளனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

9.8 லட்சத்தில் அமைக்கப்பட்ட…. முன்மாதிரி அங்கன்வாடி மையம்…. பாராட்டிய அதிகாரிகள்….!!

புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை முன்மாதிரி அங்கன்வாடி மையமாக அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையில் அங்கன்வாடி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இதனுடைய கட்டிடம் பல ஆண்டுகளுக்கு முன்னதாக கட்டப்பட்டு மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்துள்ளது. இதனால் அந்த கட்டடத்தை அகற்றி விட்டு அதே இடத்தில் புதிய கட்டிடம் அமைக்க சுமார் 9.8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் தற்போது கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடத்தில் சமையலறை, பொருட்கள் வைப்பதற்காக […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“அங்கன்வாடி மைய கட்டிடம்” 9 3/4 லட்சம் ரூபாய் மதிப்பில்…. திறந்து வைத்த எம்.எல்.ஏ….!!

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தை எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருத்தேரி கிராமத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 9 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கிளைச் செயலாளர். கே.பி.ராஜன் தலைமையில, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கே.ஆர்.சி.ஜெ.ரத்திஷ், கிளை செயலாளர் சண்முகம், டி.சி.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் சிறப்பு விருந்தினராக வரலட்சுமி […]

Categories

Tech |