Categories
மாநில செய்திகள்

தமிழக அங்கன்வாடி ஊழியர்களுக்கு பென்ஷன், ஊதிய உயர்வு…. திடீர் போராட்டத்தால் பரபரப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக பரவிய கொரோனா பரவலின் காரணமாக அரசுக்கு  நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு விதமான சலுகைகள் நிறுத்தப்பட்டது. அதன்பின் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து படிப்படியாக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, நிலுவை தொகை, சிறப்பு தற்செயல் விடுப்பு உள்ளிட்ட பல்வேறு விதமான சலுகைகள் ஒன்றன்பின் ஒன்றாக அறிவிக்கப்படுகிறது.‌ கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி ஆனது 31 சதவீதத்திலிருந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டம்…. விருதுநகரில் பரபரப்பு…!!

மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அரியானா மாநிலத்தில் பணி நிரந்தரம் செய்யக்கோரி கடந்த 80 ஆண்டுகளாக நடைபெறும் அங்கன்வாடி பணியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் பணி நிரந்தரம்,  காலிப் பணியிடங்கள் நிரப்புதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டமானது  நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. அங்கன்வாடி உதவியாளர்களுக்கு…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் சத்துணவு மையங்களில் பணிபுரியும் சத்துணவு சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்கள் ஆகியோரின் ஓய்வுபெறும் வயது 58 இலிருந்து 60 ஆக உயர்த்தப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பினை அடுத்து சத்துணவு மையங்களில் பணிபுரியும் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களின் ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 60 ஆக உயர்த்தி ஏற்கனவே அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் உதவியாளர்கள் […]

Categories
மாநில செய்திகள்

நெயில் பாலீஷ் போட தடை…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் வருகின்ற செப்டம்பர் 1 முதல் அங்கன்வாடி மையங்கள் திறக்கப்படுவதால் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் அங்கன்வாடி மையங்களில் சூடான மதிய உணவு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 2 முதல் 6 வயது குழந்தைகளுக்கு பகல் 11.30 மணி முதல் 12.30 மணி வரை மதிய உணவு வழங்க வேண்டும். அங்கன்வாடி களை சுத்தமாக பராமரிக்க வேண்டும். முட்டைகளை வீடுகளுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்க கூடாது.காலாவதியான […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதிலிருந்து எங்களுக்கு விலக்கு குடுங்க… அங்கன்வாடி ஊழியர்கள்… அதிகாரிகளுக்கு கோரிக்கை..!!

தேர்தலன்று வாக்குச்சாவடி மையத்தில் பணிபுரியும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை மனு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் பணியையும், கூடுதலாத ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டத்தில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்கள் நிர்பந்தத்தின் அடிப்படையில் வருடம் முழுவதும் செய்து வருகின்றனர். குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு ஒருமுறை இதற்கான ஊதியம் வழங்கப்படுவதில்லை. ரூ.7,000 மட்டுமே ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. அதுவும் பணியாளர்களுக்கு முழுமையாக வழங்கப்படுவதில்லை. வாக்காளர்களை அடையாளம் காணும் […]

Categories

Tech |