Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அக்னிபத் திட்டத்தில் பெண்களுக்கு வாய்ப்பு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

சேலம் மாவட்டத்தில் அக்னி பாத் திட்டம் மூலம் கார்ப்ஸ் ஆப் மிலிடெரி போலீஸ் பிரிவில் பொதுப்பணிக்கு பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.அதற்கான ஆள் எடுப்பு வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை வேலூர் காவல் துறை பயிற்சி பள்ளியில் நடக்க உள்ளது. அதற்கான விண்ணப்பங்களை இணைய வழியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும், விருப்பமுள்ளவர்கள் www.jionindiamarmy.nic.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“அக்னிபத் திட்டத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம்”…. நாகர்கோவில் வந்தடைந்த 140 ராணுவ வீரர்கள்…!!!!!!

இன்று முதல் நாகர்கோவிலில் அக்னிபத் திட்டத்திற்கு ஆள்சேர்ப்பு முகாமானது நடைபெறுகின்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் இருக்கும் அண்ணா விளையாட்டு அரங்கில் மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாமானது திருச்சி இராணுவ ஆள்சேர்ப்பு மையம் சார்பாக இன்று முதல் நடைபெறுகின்றது. இதில் பதினேழு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கின்றனர். இதற்கு 33,000-ற்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். இதில் விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைன் மூலமாக அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த முகாமானது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“அக்னிபாத் திட்டம்” ராணுவத்தில் அட்சேர்ப்பு பணிகள்…. தீவிர உடற்பயிற்சியில் இளைஞர்கள்….!!!

ராணுவத்தில் சேர்வதற்கு இளைஞர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அக்னிபாத் திட்டத்தின் கீழ் இராணுவத்தில் இளைஞர்களை சேர்ப்பதற்கான ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த ஆட்சேர்ப்பு முகாம் நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது. இதில் நெல்லை, கன்னியாகும,ரி தென்காசி உட்பட 16 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்க இருக்கின்றனர். இந்த முகாம் ஆகஸ்ட் 26-ம் தேதி முதல் செப்டம்பர் 1-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்ப்பவர்கள் இணையதளத்தின் மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

அக்னிபத் திட்டம்: இந்திய பிரதமரின் ஆய்வகத்தில் புது பரிசோதனை…. ராகுல் காந்தி தகவல்….!!!!

அக்னிபத் திட்டத்தின் வாயிலாக பிரதமர் நரேந்திரமோடி ஆய்வகத்தில் புது பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல்காந்தி தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், வருடந்தோறும் 6 ஆயிரம் ராணுவ வீரர்கள் பணிஓய்வு பெறுகின்றனர். எனினும் அவர்களில் 3 ஆயிரம் பேர் மட்டுமே அரசு வேலைகளைப் பெறுகிறார்கள். அக்னிபத்திட்டத்தின் கீழ் சேரும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் எதிர் காலம் 4 வருடங்கள் கழித்து என்னவாக இருக்கும். பிரதமர் மோடியின் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்படும் இந்த புது பரிசோதனை […]

Categories
தேசிய செய்திகள்

இவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்?…. இந்திய பிரதமருக்கு கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி….!!!!

முப்படைகளில் இளைஞர்களுக்கு 4 வருடங்கள் பணி என்ற அடிப்படையில் ஆட்சேர்க்கும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதற்கு வட மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்துள்ள சூழ்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் ஆட்சேர்க்கும் நடைமுறைகளை ராணுவம், கடற்படை துவங்கிவிட்டது. இதற்குரிய அறிவிப்புகளை முப்படைகளும் வெளியிட்டுள்ளது. இதனிடையே அக்னிபத் திட்டத்திற்கு காங்கிரஸ் உட்பட பல எதிர்க் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இத்திட்டத்தை கைவிடக் கோரி காங்கிரஸ் சார்பாக ஜனாதிபதியிடம் முறையீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அக்னிபத் திட்டம் குறித்து […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது…. பெரும் பரபரப்பு…..!!!

அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 4 நாட்களாக பீகார் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் எனது கால் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டதால் ரயில் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்னி பத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே 20க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் போலீசார் […]

Categories
தேசிய செய்திகள்

அக்னிபத் திட்டம்: ஜூன் 24 முதல் விண்ணப்பிக்கலாம்…. இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள நான்கு ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் அக்னி பத் திட்டத்தில் சேர விரும்பும் இளைஞர்கள் ஜூன் 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஏர் மார்ஷல் எஸ்.கே.ஜா அறிவித்துள்ளார். ஜூலை 24ம் தேதி முதல் ஆன்லைன் தேர்வு நடைபெறும். முதல் தொகுப்பு அக்னி வீரர்களுக்கு இந்த ஆண்டு இறுதியில் பயிற்சி தொடங்கப்பட உள்ளன என்றும் தெரிவித்துள்ளனர்.

Categories
சினிமா தேசிய செய்திகள்

அக்னிபத் திட்டம்: ஆழமான அர்த்தம் கொண்டது…. நடிகை கங்கனா ரனாவத் புதிய விளக்கம்….!!!!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு ஒரு சிலர் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத், அக்னிபத் திட்டம் என்பது தொழில், வேலைவாய்ப்பு, பணம் சம்பாதிப்பதை விட ஆழமான அர்த்தங்கள் கொண்டது. அனைவரும் முற்காலத்தில் குருகுலத்திற்கு செல்வார்கள். கிட்டத்தட்ட இப்போது அப்படித்தான். ஆனால் அதை செய்வதற்கு ஊதியம் பெறுகிறார்கள். இளைஞர்களின் வாழ்வில், அக்னிபாத் திட்டம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் […]

Categories
தேசிய செய்திகள்

“அக்னிபத் திட்டம்”…. வயது வரம்பு…. எதற்காக தெரியுமா….? அமைச்சர் திடீர் விளக்கம்….!!!

அக்னிபத் திட்டம் குறித்த முக்கிய தகவலை அமைச்சர் வெளியிட்டுள்ளார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜம்மு-காஷ்மீருக்கு 2 நாள் பயணம் சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜ்நாத் சிங், கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்றின் காரணமாக ராணுவத்தில் ஆள் சேர்ப்பு பணிகள் நடைபெறவில்லை என்றார். இதனால் நாட்டிற்கு சேவை செய்யும் நல்லதொரு வாய்ப்பு இளைஞர்களுக்கு அக்னிபத் திட்டம் மூலமாக கிடைத்துள்ளது. இந்நிலையில் அக்னிபத் திட்டத்தில் சேருவதற்கான வயது வரம்பு தற்போது 21 லிருந்து 23 […]

Categories
மாநில செய்திகள்

அக்னிபத் திட்டம்: சென்னையிலும் தொடங்கிய போராட்டம்….. பெரும் பரபரப்பு….!!!!

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக வட மாநிலங்களைத் தொடர்ந்து சென்னையிலும் போராட்டம் தொடங்கி இருக்கிறது.  4 வருடகால ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் ஆள்சேர்க்கும் “அக்னிபத்” என்ற திட்டத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத்சிங் சென்ற செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தினார். 4 வருடங்களுக்கு பின் 25 சதவீதம் பேர் வரையில் மட்டுமே பணியில் நிரந்தரமாக்கப்படுவார்கள் என்பதால் நாடு முழுதும் ராணுவத்தில் சேரத் தயாராகும் இளைஞர்கள் பல பேர் இதற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் எதிர்கட்சித் தலைவர்கள் பலரும் இந்த […]

Categories

Tech |