வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அரசாங்கத்தால் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படும். அந்த வகையில் சிறுசேமிப்பு திட்டத்திலிருந்து கேஸ் சிலிண்டர் விலை வரை பல்வேறு மாற்றங்கள் இவற்றில் அடங்கும். ஆகவே வரும் 1ம் தேதியிலிருந்து எந்தெந்த விதிகள் மாறப் போகிறது என்பது பற்றி தெரிந்துகொள்வோம். சிறுசேமிப்புத் திட்டத்தின் வட்டி விகிதங்களானது ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் ஒரு முறை மத்திய அரசு மூலம் பரிசீலிக்கப்படும். ஆகவே பிபிஎப், மூத்தகுடிமக்கள் சேமிப்புத் திட்டம், சுகன்யா சம்ரித்தி யோஜனா போன்றவற்றில் […]
