நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கரீப் கல்யான் அண்ண யோஜனா என்ற திட்டத்தின் கீழ் இலவசமாக அரிசி கோதுமை போன்ற உணவு தானியங்களை அளித்து வந்தது. கடைசியாக செப்டம்பர் 2022 உடன் இந்த திட்டம் முடிவடை உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் தொடர்ந்து இந்த திட்டம் நீட்டிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். […]
