இன்றைய காலகட்டத்தில் பல குழந்தைகளுக்கு சொந்தமாக மொபைல் போன் இருக்கிறது. அத்தகைய சூழலில் அவர்களிடம் ஏடிஎம் கார்டு மற்றும் யுபிஐ ஆப் வசதி இருக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால் அது இனி சாத்தியமாகும். ஏனென்றால் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா குழந்தைகளுக்கான சிறப்பு அம்ச கணக்கை கொண்டு வந்திருக்கிறது. இந்த வங்கி கணக்கை அவர்களுக்காக நீங்கள் தெரிந்து கொள்ளலாம் இந்த கணக்கில் பணம் செலுத்துவதற்கான வரம்பும் நிர்ணயிக்கப்படும் அதனால் உங்கள் […]
