தடுப்பூசி வழங்குவதில் எங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மருத்துவ வணிகர்கள் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இல்லையெனில் மற்ற வணிகங்களை போல நாங்களும் கடைகளை அடைத்து விடுவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகரித்து கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவமனைகளில் மருத்துவர்களும், செவிலியர்களும் அல்லும் பகலும் அயராமல் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் மட்டும் இல்லாமல் மருந்தகங்களில் வேலை பார்க்கும் […]
