பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் முல்லை பெரியாறு அணை அருகே கேரளா அரசு புதிய அணை கட்ட முயற்சி செய்வதை கண்டித்தும், மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும், மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வந்த 3 வேளாண் […]
