2020 மற்றும் 2021 ஆம் கல்வி ஆண்டில் 179 கல்லூரிகள் மூடப் இருப்பதாக அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி குழு தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பின் காரணமாக மிகத் தாமதமாக கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மாணவர்கள் தங்களது பனிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான மறுகணமே பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான வழிகள் என்னவென்பதை இன்டர்நெட் மூலம் தேடி அதற்கான பணிகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். சமீபத்தில் இந்தியாவில் இந்த கல்வி […]
