Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு…. அரசு புதிய அதிரடி…!!!!

ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மத்திய அரசு பணியில் உள்ள ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம் .அதன்படி கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா காரணமாக அகவிலைப்படி உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் கடந்த மாதம் 11 சதவீதம் அகவிலைப்படியை மத்திய அரசால் உயர்த்தப்பட்டது. இதனையடுத்து தற்போது ஜூலை மாதத்திற்குரிய அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே 28 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வரும் நிலையில், 31 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களே…. உங்களுக்கு ஹேப்பி நியூஸ்… 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி உள்ளதாக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் மற்றும் ஜூலை மாதம் அகவிலைப்படி உயர்த்துவது வழக்கம். ஆனால் கடந்த 1  1/2 ஆண்டுகளாக அகவிலைப்படி உயர்த்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 11% அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தற்போது ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படியை 6 சதவீதம் உயர்த்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான ஒப்புதலை இந்த […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களே… அகவிலைப்படி உயர்வு… விரைவில் வெளியாகப்போகும் அறிவிப்பு…!!!

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று மத்திய பிரதேச மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகின்றது. கடந்த 2008ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. ஓராண்டில் இந்த ஆட்சி கவிழ்க்கப்பட்டு அரியணை ஏறியது. அடுத்த சட்டமன்ற தேர்தல் வரும் 2023 நடக்க உள்ளது. எஞ்சியிருக்கும் இரண்டு ஆண்டுகள் ஆட்சியில் மக்கள் செல்வாக்கை அதிகப்படுத்த […]

Categories
மாநில செய்திகள்

கூலி, அகவிலைப்படி 10% உயர்வு… அமைச்சரின் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் சட்டப்பேரவையில் நேற்று கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் கொள்கை விளக்க குறிப்பை அமைச்சர் காந்தி வெளியிட்டார். அப்போது அவர் தெரிவித்ததாவது: தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு அடிப்படை கூலியில் 10 சதவீதம் மற்றும் அகவிலைப்படி 10% உயர்வு வழங்கப்படும் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கதர், பாலிவஸ்திரா ரகங்களை மக்கள் அறிந்துகொள்ள ரூபாய் 20 லட்சம் செலவில் விளம்பரப்படுத்தப்படும். இதை தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

அகவிலைப்படி மேலும் உயர்வு…? அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…!!!

கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு, அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்வை நிறுத்தி வைத்திருந்தது. இதனால் எப்போது கிடைக்கும் என்று காத்திருந்த ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி 28 சதவீத அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு பின்னனர் ஒவ்வொரு மாநிலமாக தங்களுடைய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது நடைமுறையில் உள்ள 28 சதவீத அகவிலைப்படியானது விரைவில் 31 சதவீதமாக உயர்த்தப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு…. மத்திய அரசு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

மத்திய அரசு பணியாளர்களுக்கு மேலும் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 28 சதவீதம் அகவிலைப்படி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் அனைவருக்கும் பொருந்தும் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக 17 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில், மேலும் 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இது ஜூலை 2021 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது கூடுதலாக […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1-முதல் வழங்க…. அதிரடி உத்தரவு….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் அகவிலைப்படி 25 விழுக்காடாக மத்திய அரசு ஊழியர்களுக்கு உயர்த்தி வழங்க சில தினங்களுக்கு முன்பு அரசு ஒப்புதல் அளித்தது. இந்த அறிவிப்பானது நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை ஜூலை 1 ஆம் தேதி முதல் வழங்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடப்பாண்டு […]

Categories
தேசிய செய்திகள்

வாவ்! இனி அரசு ஊழியர்களுக்கு டபுள் போனஸ்…. வெளியான மகிழ்ச்சி செய்தி…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் அகவிலைப்படி 25 விழுக்காடாக மத்திய அரசு ஊழியர்களுக்கு உயர்த்தி வழங்க சில தினங்களுக்கு முன்பு அரசு ஒப்புதல் அளித்தது. இந்த அறிவிப்பானது நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை படி உயர்த்தப்பட்டுள்ளதாக சில தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வீட்டு வாடகை படி தொகை உயர்வு ஆகஸ்ட் மாதம் சம்பளம் முதல் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு… வெளியான மகிழ்ச்சி செய்தி… அரசு அதிரடி உத்தரவு…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிலுவையை செப்டம்பர் மாதம் வழங்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சிவகுமார் மிஸ்ரா கூறியதாவது: “கடந்த 26 மற்றும் 27ம் தேதிகளில் டெல்லியில் வடக்கு பிளாக்கில் மந்திரிசபை செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் மத்திய அரசு ஊழியர் சங்கம் பேச்சுவார்த்தை செய்தது. இதில் 28 முக்கிய பிரச்சினைகளை பற்றி விவாதம் செய்யப்பட்டது. ஒன்றரை ஆண்டாக நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு பற்றியும் ஆலோசனை […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு…. ஜூலை 1 முதல்…. வெளியான ஹேப்பி நியூஸ்…!!

உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வந்ததால் உலக நாடுகள் பொருளாதார இழப்பை சந்தித்தன. அந்தவகையில் இந்தியாவும் கொரோனா பாதிப்பின் காரணமாக பெரும் நிதி நெருக்கடியில் இருந்து வந்தது. இதனால் அரசுக்கு வரவேண்டிய வருவாய் குறைந்து செலவுகள் அதிகரித்ததன் காரணமாக அரசு சில கடினமான முடிவை மேற்கொள்ள வேண்டியதாயிற்று. அதன்படி அரசு ஊழியர்கள் மற்றும் பென்சன் வாங்குபவர்களின் அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைத்தது. இது பென்சன் வாங்குபவர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு…. கூடிய விரைவில் வெளியாக உள்ள முக்கிய அறிவிப்பு..!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மிகப்பெரிய நற்செய்தி வர உள்ளது அது என்ன என்பதை இதில்பார்ப்போம். மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹோலி முன்பாக மோடி அரசு ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 3 முதல் 4 சதவீதம் அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது 17 சதவீத அகவிலைப்படி சலுகைகளை மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

“சம்பளம் உயர போகுது” அரசு ஊழியர்களுக்கு ஒரு குட் நியூஸ்… எப்ப இருந்து தெரியுமா..?

கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படியை மீண்டும் தர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது 17 சதவீதம் அகவிலைப்படி தரும் மத்திய அரசு 21 சதவீதமாக உயர்த்தி தர ஏற்பாடு செய்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக அரசின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது. 24 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு இந்தியா பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மாநில அரசின் பொருளாதார வீழ்ச்சியை சரிசெய்ய அரசு ஊழியர்களுக்கு சம்பள தொகையை பிடித்தம் செய்தது. அதேபோல் மத்திய அரசு ஊழியர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

அகவிலைப்படி நிறுத்தி வைப்பு, வருங்கால வைப்பு நிதி வட்டி குறைப்பு – அரசுக்கு ஜாக்டோ – ஜியோ கண்டனம்!

சரண் விடுப்பு, அகவிலைப்படி நிறுத்தி வைப்பு உள்ளிட்ட அரசு நடவடிக்கைக்கு ஜாக்டோ – ஜியோ கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு சம்பளம் ஒரு ஆண்டுக்கு நிறுத்தம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 15 நாட்களும், இரண்டு ஆண்டுகளுக்கு 30 நாட்களும் ஈட்டிய விடுப்பு அளிக்கப்படுகின்றது. இந்நிலையில் ஈட்டிய விடுப்பு சம்பளம் ஓராண்டுக்கு நிறுத்தம் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. […]

Categories

Tech |