மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்திருக்கிறது. புது ஆண்டு இவர்களுக்கு அகவிலைப்படி அதிகரிப்புடன் தொடங்கும். மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 2023ல் அதிகரிக்கப்படவுள்ளது. வருடத்தின் தொடக்கத்தில் அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் கிடைக்கும். இந்த முறை ஊழியர்களின் அகவிலைப்படி(DA) 4% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த புது உயர்வுக்கு பின், ஊழியர்களின் அகவிலைப்படி 42 சதவீதத்தை எட்டும். 2023ம் வருடத்தின் முதல் DA அதிகரிப்பு குறித்த அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்படும். ஹோலி பண்டிகைக்கு முன்பாக […]
