பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த மார்ச் 30 அன்று, விலைவாசி உயர்வை ஈடுசெய்யும் வகையில் அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) ஆகியவற்றை 3 சதவீதம் முதல் 34 சதவீதம் வரை உயர்த்தி அறிவித்துள்ளது. இதன் மூலமாக சுமார் 1.16 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைய உள்ளனர். அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட இந்த கூடுதல் DA தவணையானது ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வரும் என்று […]
