Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அட்டகாசம் செய்யும் காட்டு யானைகள்…. “அகழிகள்” அமைத்துத் தாருங்கள்…. வனத்துறையினருக்கு கோரிக்கை….!!

வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதை தடுப்பதற்காக அகழிகள் ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் வறட்சி நிலவுவதால் முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக குடியிருப்பு பகுதிக்குள் வரத் தொடங்கியுள்ளது. இந்த யானைகள் வீடுகளை நாசம் செய்வதுடன் விவசாய நிலங்களையும் நாசம் செய்து வருகிறது. இந்த காட்டு யானைகள் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளிக்கிழங்கு, பாக்கு மரம், வாழை மரங்கள் போன்றவற்றை சேதப்படுத்தி வருகிறது. இதனால் […]

Categories

Tech |