Categories
மாநில செய்திகள்

17 ஆண்டுகளுக்குப் பிறகு ஆதிச்சநல்லூரில் மீண்டும்…. இன்று தொடங்கிய அகழாய்வுப் பணிகள்….!!!!

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் 17 ஆண்டுகளுக்குப் பின்னர், ஆய்வு பணிகள் இன்று துவங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில், கடந்த 1876 ஆம் ஆண்டு முதன்முதலில் அகலாய்வு பணிகள் நடைபெற்றது. அதன்பின்னர் கடந்த 1903,1904ஆம் ஆண்டுகளில் மீண்டும் அகழாய்வு பணி நடைபெற்றது. இதனையடுத்து கடந்த 2004- 2005 ஆம் ஆண்டுகளில் சத்தியமூர்த்தி குழுவினர் அகலாய்வு பணியானது 600 சதுர மீட்டர் அளவில் நடைபெற்றது. அதில் 160க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு,வெண்கலப் பொருட்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 17 […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

6 இடங்களில் விரைவில் அகழாய்வு தொடங்கும் …!!

தூத்துக்குடி மாவட்டம் சிவகலை உட்பட 6 இடங்களில் அகழாய்வு பணிகளை தொடங்க மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள அவர் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகாநாத் சிங் படைகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். செய்தியாளர்களை சந்தித்த அவர் ஆதிச்சநல்லூர் அகழாய்வு தொடர்பான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் உறுதி அளித்ததாக தெரிவித்தார். மேலும் இந்தியாவின் தொன்மை குறித்து ஆய்வு செய்யும் குழுவில் […]

Categories

Tech |