தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் 17 ஆண்டுகளுக்குப் பின்னர், ஆய்வு பணிகள் இன்று துவங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில், கடந்த 1876 ஆம் ஆண்டு முதன்முதலில் அகலாய்வு பணிகள் நடைபெற்றது. அதன்பின்னர் கடந்த 1903,1904ஆம் ஆண்டுகளில் மீண்டும் அகழாய்வு பணி நடைபெற்றது. இதனையடுத்து கடந்த 2004- 2005 ஆம் ஆண்டுகளில் சத்தியமூர்த்தி குழுவினர் அகலாய்வு பணியானது 600 சதுர மீட்டர் அளவில் நடைபெற்றது. அதில் 160க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு,வெண்கலப் பொருட்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 17 […]
