மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் அகலவிலைப்படி உயர்வுடன் 18 மாத நிலுவையில் உள்ள அகலவிலைப்படி பாக்கி தொகையும் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் தங்களுக்கு உரிய அகலவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். லட்சக்கணக்கான ஊழியர்களின் கணக்கில் நிலுவையில் இருக்கும் தொகையை ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு வழங்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி […]
