ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானியில் நகராட்சிக்கு சொந்தமான பகுதிகளில் சிலர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்த இடத்தை மீட்பது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நகராட்சிக்கு சொந்தமான இடங்களை மீட்கலாம் என தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து நகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு இடங்களுக்கு சென்று அந்த மக்களிடம் நகராட்சிக்கு சொந்தமான இடங்களை காலி செய்யுமாறு கூறியுள்ளதோடு நோட்டீஸும் அனுப்பியுள்ளனர். ஆனால் ஒரு வார […]
