அதிமுக தலைமை அலுவலகத்தில் சீலை அகற்றக்கோரிய ஈபிஎஸ் ஓபிஎஸ் வழக்கை சென்னை ஐகோர்ட் நாளை விசாரணை செய்கின்றது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தலைமை அலுவலகத்தில் உள்ள கதவுகள் உடைக்கப்பட்டது. இதனிடையே இபிஎஸ் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டதில் பலருக்கும் காயம் ஏற்பட்டது. இதனால் அதிமுக அலுவலகம் அமைந்துள்ள பகுதி முழுவதும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால் அதை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் […]
