Categories
உலக செய்திகள்

“அடக்கடவுளே!”…. மீண்டும் ஒரு அதிர்ச்சி!…. ஆயிரக்கணக்கான வீடுகள் நாசம்…. நிற்கதியாக நிற்கும் மக்கள்….!!!!

நேற்று முன்தினம் வங்காளதேசத்தில் உள்ள காக்ஸ் பஜார் என்ற பகுதியில் அமைந்துள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 1,200 குடிசைகள் எரிந்து சாம்பலானதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேல் போராடி தீ அணைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தால் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது […]

Categories
உலக செய்திகள்

“வங்கதேசத்தில் பயங்கரம்!”…. அகதிகள் முகாமில் கொடூர தீ விபத்து… தீக்கிரையான வீடுகள்….!!!

வங்கதேசத்தில் இருக்கும் ரோஹிங்கியா அகதிகள் முகாமில் கொடூர தீவிபத்து ஏற்பட்டு நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் தீக்கிரையாகியுள்ளது. வங்காளதேசம் மற்றும் மியான்மரின் எல்லைப் பகுதியில் ரோஹிங்கியா என்னும் அகதிகள் முகாம் அமைந்துள்ளது. இங்கு 9 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இந்நிலையில், காஸ்பஜார் என்ற முகாமில் நேற்று கொடூர தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து, தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அதிக நேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுப்படுத்தினர். எனினும் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் முழுவதுமாக சேதமடைந்தது. நல்லவேளையாக […]

Categories
உலக செய்திகள்

ரோகிங்கியா முகாமில் திடீர் தீ விபத்து ….15 அகதிகள் பரிதாபமாக உயிரிழப்பு…சோகம் …!!!

 ரோகிங்கியாஅகதிகள் முகாமில் எதிர்பாராமல் நடந்த தீ விபத்தால் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. வங்கதேச பகுதியில் ரோகிங்கியா அகதிகள் முகாமில் நேற்று எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆகையால் அந்த முகாமில் இருந்த அகதிகளை மிகவிரைவாக வெளியேற்றினர். அதற்குள் தீ தீவிரமாக பரவியதால் முகாமில் உள்ள கூடாரங்களில் அகதிகள் சிலர் சிக்கிக்கொண்டு தவித்தனர். மேலும் இந்த தீ விபத்து இரவு வெகுநேரம் வரை நீடித்த பிறகும் ஆயிரக்கணக்கான கூடாரங்கள் தீக்கிரையாயின. இதனிடையில் தீயில் கருகிய கூடாரங்களில் […]

Categories
உலக செய்திகள்

5000 இஸ்லாமிய குடும்பங்கள் வசித்த முகாமில் தீ விபத்து.. 3 பேர் பலியான சோகம்.. பலர் காணாமல் போனதாக தகவல்..!!

வங்கதேசத்தில் 5000 ரோஹிங்கியா இஸ்லாமிய குடும்பங்கள் வசித்து வந்த அகதிகள் முகாமில் தீ விபத்தில் 3 நபர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  வங்கதேசத்தில் காக்ஸ் பஜாரில் உள்ள உக்கியாவில் பலுகாலி ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் அகதிகள் முகாமில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் திடீரென்று இந்த முகாமில் தீப்பற்றி எரிந்ததில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் பலர் மாயமானதாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளது. Massive blaze in the #Rohingya #refugee camps Video: […]

Categories
உலக செய்திகள்

கழிவுகள் மூலம் உழைக்காமல் உயர்ந்த செல்வ செழிப்பு மிக்க நாடு… இறுதியாக நேர்ந்த சோக சம்பவம்…!!!

ஒரு காலத்தில் மிக செல்வச் செழிப்பாக இருந்த நாடு கடைசியில் அகதிகள் முகாம் ஆக மாறிய சோக சம்பவத்தை பற்றி பார்க்கலாம். ஆஸ்திரேலியாவுக்கு அருகில் நவுரு என்ற மிகச்சிறிய தீவு உள்ளது. அந்த நாடு 1968 ஆம் ஆண்டுக்கு முன்னர் சாதாரண நாடாக இருந்தது. அதன் பிறகு அந்த நாட்டுக்கு ஒரு பெரிய வரம் கிடைத்தது. அதாவது நவுறு தீவில் பறவைகள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக இயற்கையிலேயே இருப்பதால், அங்கு வரும் பறவைகள் அனைத்தும் கழிவிரக்கம் செய்வது […]

Categories

Tech |